IBM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – Online ல் விண்ணப்பிக்க முந்துங்கள்!IBM ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Package Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.IBM காலிப்பணியிடங்கள்:IBM ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Package Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.IBM...
சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!🔻
சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!Cognizant நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் பணியாளர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Cognizant காலிப்பணியிடங்கள்:Cognizant நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Manager பணிக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக...
நீரிழிவு நோயாளிகள் தினசரி முட்டை சாப்பிடலாமா..? தெரிஞ்சுக்கோங்க..!🔻🔻🔻
அவித்த முட்டை, ஆம்லெட், ஆஃபாயில், கலக்கி, பொறியல் என பற்பல ரூபங்களில் நாம் விரும்பிச் சாப்பிடுகின்ற முட்டை, சுவையான உணவு மட்டுமல்ல, சத்தானதும் கூட.நம் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளாக உள்ள புரதச் சத்தும், ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைவாக உள்ளன. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நபர்கள் தினசரி ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.அதே சமயம், முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் என்று நினைப்பவர்களும் கூட மஞ்சள் கருவை ஒதுக்கிவிட்டு, வெள்ளைக்கரு பகுதியை மட்டும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதெல்லாம் சரி, நீரிழிவு நோயாளிகளுக்கு...
குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள் என்னென்ன?🔻🔻🔻
குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும், கேட்கும் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு விஷயங்களையும் பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அவர்கள் சின்ன விஷயங்களைக்கூட கவனிக்க தவறமாட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் கவனிக்கும் சில விஷயங்களை குழந்தைகள் நாளடைவில் பின்பற்ற தொடங்குவார்கள். வீட்டில் பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்தே அவை தொடங்கும் என்பதால், குழந்தைகள் முன்பு மிகவும் கவனமான வார்த்தைகளை பெற்றோர் பேச வேண்டும். எதிர்மறையான வார்த்தைகள், ஆபாச வார்த்தைகள் போன்றவற்றை முற்றும் முழுதாக தவிர்க்க வேண்டும்....
Military Sleep method : 10 நொடிகளில் தூங்கனுமா..? இந்த உத்தியை டிரை பண்ணி பாருங்க
இயந்திரம் போல இயங்கிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் நிம்மதியின்மை, கவலை போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இவையெல்லாம் இல்லாவிட்டாலும் கூட டிவி, செல்ஃபோன் போன்ற கருவிகளை நாம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். இப்படி ஏதோ ஒரு காரணத்தால் நமது தூக்கம் தடைபடுகின்றது.மெத்தையில் படுத்து வெகுநேரமாகியும் கூட தூக்கம் வராமல் அங்கும், இங்குமாக புரளுவது, திடீரென்று எழுந்துவிட்டு மீண்டும் தூங்குவதற்காக காத்திருப்பது போன்ற பிரச்சினைகள் இன்றைக்கு அதிகரித்துள்ளன. தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் நமது உடல் நலனை பாதிக்கின்றன. அதேபோல, மனநலனையும் பாதிக்கிறது.ஆக,...
செய்தித்தாள்களில் மடித்து தரப்படும் உணவுப்பொருட்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா?
செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய சில இரசாயனங்கள் இருப்பதாக உணவு ஒழுங்குமுறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.FSSAI எனப்படும் இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கமலா வர்தன ராவ், நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் உணவு விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களை பேக்கிங், பரிமாறுதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.செய்தித்தாளில் உணவுப் பொருட்கள் மடிப்பதைஏன் தவிர்க்க...
தேனி சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்..! ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்..!
தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணைபாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கின் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படும் இடங்களில் வெளிநாட்டு பறவைகள் வயல்வெளிகளுக்கு வந்து முகாமிடுவது வழக்கமாக வைத்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் வயல்வெளிகளில் உள்ள புழு, பூச்சிகள் உள்ளிட்ட இறைகளை உண்பதற்க்காக வெளிநாட்டு பறவைகள் அதிகம் வர துவங்கியுள்ளன.மேலும்...
விடுமுறையை கழிக்க சூப்பர் ஸ்பாட்.. வேடந்தாங்கல் எப்போது செல்லலாம்?
புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் பெரிய நீர்ப்பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு பறவைகள் தண்ணீரில் மூழ்கிய மரங்களின் மீது கூடு கட்டி வாழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து பருவ காலத்தில் இங்கு வரும் சில பறவைகள் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இருக்கும்.டார்டர், பிளெமிங்கோக்கல், மவுண்ட் கோன்ஸ், வெள்ளை ஐபிஎஸ், ஸ்பூன் மில்ஸ் மற்றும் சாம்பல் உள்ளிட்ட பெரும்பாலான புலம்பெயர்ந்த பறவைகள் வருகை...
2,000 SBI PO பணிக்கான டெட்லைன் நீட்டிப்பு
பிஓ (Probationary Officers) பணிக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைன் பதிவு காலக்கெடுவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒத்திவைத்துள்ளது. எஸ்பிஐ பிஓ தேர்வு 2023-க்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 3, 2023. ப்ரோபேஷனரி அதிகாரிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in-ல் காலக்கெடு முடிவதற்குள் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.SBI PO பணிக்கான பதிவு செப்டம்பர் 07-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 3 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் மொத்தம் 2000 காலியிடங்களை நிரப்படும். அட்டவணையின்படி, எஸ்பிஐ பிஓ முதல்நிலைத் தேர்வு நவம்பர் 2023-ல் நடத்தப்படும்.SBI...
மாசம் ரூ.30,000 சம்பளம்... ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்
தெற்கு ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (JTA) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான கல்வி தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து சிவில் என்ஜினியரிங் பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்பு அல்லது சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு: 18-வயது...
12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசில் 7,547 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..
டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7,547 காவலர் (ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) டெல்லி காவல் தேர்வு 2023 ) பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (30-09-2023) நிறைவடைகிறது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமென்பதால், தேர்வர்கள் கடைசி நேரம் வாரம் காத்திருக்காமால் போதிய கால சாவகாசமா இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: இந்த பதவிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்...
ரூ. 15,000 சம்பளம்.. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... சேலம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை
சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி. தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு 2018...
அசத்தல் வருமானம் தரும் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' வேலை ஐடியாஸ்!
நீங்கள் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், ஆன்லைன் வகுப்பெடுக்கலாம். ஆன்லைனில் கற்பிக்க முடியாது என நீங்கள் நினைத்தால், அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆஃப்லைன் வழியிலும் கற்பிக்கலாம். இப்போதெல்லாம் வகுப்பெடுப்பது நல்ல வருமானம். மேலும் குழந்தைகளுடன் நேரம் நன்றாக கழியும்.சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, மார்க்கெட்டிங் முறைகள் வேகமாக மாறிவிட்டன. அதில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மிகவும் பிரபலமானது. பல வகையான பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதவியை நாடுகின்றன. மடிக்கணினியின் உதவியுடன்...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. காத்திருக்கு நிர்வாக உதவியாளர் பதவி: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
Nagapattinam District Job Alerts: நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணியிடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. அப்பணியிடத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிக ஊழியரை பணியமர்த்த தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிநிரந்தரம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.ஊதியம்:...
நெல்லையில் ஊர்க்காவல் படையில் வேலை.. முழு விவரம் இதோ..
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்கு நல்ல சமூக அந்தஸ்தில் உள்ள நபர்கள் தனியார் நிறுவனத் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர காவல் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், “பொதுநல சேவையும் தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கீழ்கண்ட சான்றிதழை தயார் செய்து பாளையங்கோட்டை மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில்...