திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஆகஸ்ட் 6 உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 8 பணி நாளாக அறிவிக்கப்பட்டது.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment