ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு 18% வரை ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி 54ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கூகுள் பே, போன் பே போன்ற இடைத்தரக நிறுவனங்கள் மூலம் ரூ.2000 வரை மக்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு அந்த இடைத்தரகர்களிடம் (கூகுள் பே, போன் பே போன்றவை) ஜிஎஸ்டி வரியை விதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில், ரூ.2000 கீழ் உள்ள டிஜிட்டல்...
Showing posts with label Entrepreneurship. Show all posts
Showing posts with label Entrepreneurship. Show all posts
Expiry Date, Best Before மற்றும் Use By தேதியின்படி பொருட்களை பயன்படுத்துவதற்கு என்ன வித்தியாசம்? - 99 % பேருக்கு தெரியாது!
நீங்கள் எப்போதாவது பொருட்களில் காலாவதி தேதி உள்ளிட்ட தகவல்கள் எழுதியிருப்பதை பார்த்திருக்கிறீர்களா?. இல்லை என்றால் முதலில் அதை தான் நீங்கள் பார்க்க வேண்டும், ஏனென்றால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் பாக்கெட்டுகள் மீது தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்டவை எழுதப்பட்டிருக்கும்.காலாவதி தேதி (expiry date) என்பது அனைவரும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு best before மற்றும் use by குறித்து அர்த்தம் தெரியாது. இதுகுறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால் கவலைப்பட வேண்டாம். இதை பற்றி தான்...
பேக்கரி பொருட்கள் செய்ய விருப்பமா ..? அரசு சான்றிதழோடு பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு...
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ( entrepreneurship development and innovation institute) புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது அதில் ஒருபகுதியாக பேக்கரி பொருட்கள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வரும் ஆகஸ்ட் 7 ம் தேதியில் இருந்து 9 ம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு காலை 9.30 ல் இருந்து மாலை 6 மணி வரை , சென்னையில் உள்ள entrepreneurship development and innovation institute ல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பேக்கரி பொருட்களை எப்படி தயாரிப்பது,...
பேக்கரி பொருட்கள் தயாரிப்புக்கான சான்றிதழுடன் 3 நாள் இலவச பயிற்சி: சென்னையில் அரசு அறிவிப்பு
சென்னையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஆண், பெண்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் நிலையில் எப்படி விண்ணப்பித்து பயிற்சியில் இணைவது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.மத்திய, மாநில அரசு சார்பில் ஆண், பெண் என்று இருதரப்பினரையும் தொழில் முனைவோராக்கும் நோக்கில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் மாநில அரசு சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பல்வேறு...
ஈரோட்டில் கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி
ஈரோடு கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக A/c , Fridge , Washing Machine மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி வழங்கபடவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் / பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.வருகின்ற 29-04-2024 முதல் 03-06-2024 வரை 30 நாட்கள் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பயிற்சி சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில்...
Tangedco வின் புதிய செயலி அறிமுகம் – டிச. முதல் அமல்!
Tangedco வின் புதிய செயலி அறிமுகம் – டிச. முதல் அமல்!தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஓய்வூதியதாரர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய செயலி அறிமுகம்:ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டுதோறும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உற்பத்தி மற்றும்...
நிப்ட்-டீ பயிற்சி மையத்தில் இலவச சணல் பொருள் உற்பத்தி பயிற்சி
நிப்ட்-டீ பயிற்சி மையத்தில் இலவச சணல் பொருள் உற்பத்தி பயிற்சிவேலை வாய்பற்ற இளைஞர், இளம்பெண்களுக்கு, சணல் பொருட்கள் உற்பத்தி பயிற்சி அளிக்க, நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் முடிவு செய்துள்ளது.திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி மற்றும், மத்திய, மாநில அரசு திட்டங்களில், இலவச பயிற்சி அளிக்கும் மையம், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இயங்கி வருகிறது.கடந்த, எட்டு ஆண்டுகளாக, 4,000 க்கும் அதிகமான இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், சணல் வாரியம் சார்பில், புதிய தொழில் பயிற்சிகள் விரைவில்...
திருச்சியில் தரைக்கடை அமைக்க விருப்பமா..? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோர் வருகின்ற 30.10.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்டம் ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு.திருச்சி மாவட்டம் மற்றும் கிழக்கு வட்டம், திருச்சி டவுன். வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைப்பது தொடர்பாக குற்றங்குறைகளற்ற திட்டவட்டமான ஒழுங்குமுறை உடைய தெளிவான நடைமுறைகள் சென்ற ஆண்டு பின்பற்றப்பட்டது...
கிராமப்புறங்களில் நல்ல லாபம் கொடுக்கும் பிஸினஸ் ஐடியாக்கள்… இதையும் கொஞ்சம் பாருங்க…
கிராமப்புறங்களுக்கு ஏற்பட லாபத்தை அள்ளித் தரும் சில பிஸ்னஸ் ஐடியாக்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.டீ ஷாப் : டீ யை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆட்கள் அதிகம் கூடும் இடங்களில் டீக்கடை வைத்தால் லாபத்தை அள்ளலாம்.சில்லறை விற்பனை கடை : கிராமப் புறங்களில் மக்கள் மொத்தமாக பொருட்களை வாங்குவதை காட்டிலும் சில்லறைகளில் வாங்குவதற்கே அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிறிய மளிகை கடைகள், வெற்றிலை பாக்கு மிட்டாய் கடைகள் கணிசமான லாபம் கொடுக்கும்.பால் விற்பனை – பால் அத்தியாவசிய தேவை என்பதால் இந்த பிஸ்னஸை கவனத்துடன் பார்ப்பவர்களுக்கு...
கண்டண்ட் கிரியேட்டரா நீங்க? இதோ பெங்களூரில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் கண்டன்ட் கிரியேட்டர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது சம்மந்தமான வேலைவாய்ப்புகள் மட்டுமே தங்களது தளத்தில் 117 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக Indeed வலைதளம் கூறுகிறது.மேலும், இத்தகைய வேலைவாய்ப்பு பதிவுகளை க்ளிக் செய்யும் போக்கும் 75.30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என இத்தளம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால், இதுபோன்ற இன்ஃப்ளூயென்சர்கள் மார்கெட்டிங் வேலைகளுக்கான விளம்பரங்கள் பெங்களூரு நகரத்தில்தான் அதிகமாகப் பதிவிடப்படுவதாக சமீபத்தில்...
சொந்தமாக தொழில் தொடங்க திட்டமா? குறைந்த முதலீட்டில் ஸ்மார்ட் பிசினஸ் ஐடியா..!
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்று எல்லாருடைய மனதிலும் ஒரு கனவு இருக்கும். ஆனால், பலராலும் அதை நிறைவேற்ற முடியாது. நாம் தொழில் செய்தால் லாபம் ஈட்டமுடியுமா என சிலர் தயங்குவார்கள். அதனால்தான் உங்களுக்கு பிடித்த, உங்களுக்கு தெரிந்த, உங்களுக்கு ஆர்வம் இருக்கும் தொழிலில் ஈடுபடுங்கள் என்று கூறுகிறோம். உங்களுக்கு நன்றாக சமைக்க வருமென்றால், டிபன் சேவை தொழில் உங்களுக்கு சிறந்த லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இதற்கு குறைவான முதலீடே தேவைப்படும். வீட்டிலிருந்தே கூட இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம்.டிபன் சேவை என்றால் என்ன?இதுவொன்றும் பெரிய சிக்கலான தொழில்...
அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்கள் இப்படிதான் இருப்பார்கள்..!

சமூகத்தில் ஒரு சிலர் மிகவும் தனித்துவமாக, நேர்த்தியாக, பார்க்கும் போதே அதிசயிக்கும் விதமாக இருப்பார்கள். இவர்களைப் போல இருக்க வேண்டும் என்று ஒரு சில பெண்களைப் பார்க்கும் போது ஒரு ரோல் மாடலைப் போலக் காண்பார்கள். இவ்வாறு தனித்துவமாக இருக்கும் பெண்களுக்கு என்று ஒரு சில பிரத்யேகமான பழக்கங்கள் மற்றும் குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்களுக்கு இவை பொதுவானதாகக் காணப்படுகின்றன. அவ்வாறு தன்னம்பிக்கையுடன் வலம் வரும் பெண்களிடம்...
வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் அதிக லாபம்தரும் தொழில்கள்!
small business ideas :வேலையில்லா பட்டதாரிகள் தொடங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க திட்டமிடுபவர்கள் 50,000 முதலீட்டிலேயே தொடங்க கூடிய சிறுதொழில்கள் குறித்த விவரங்கள் இதோ!உலகில் பொருளாதார மந்த நிலை வரலாம் என்ற அபாயம் பெரு நிறுவனங்களை வாட்டி எடுத்து வரும் நிலையில், ஆயிரக்கணக்காணோரை பணிநீக்கம் செய்யும் வேலைகளில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இறங்கிவிட்டது. மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என கனவு அதிகரித்துள்ளது. ஆன்லைன் பயிற்சி மையம்வீட்டிலிருந்து...
வயது வரம்பு இல்லை... கல்வி தகுதியும் தேவையில்லை... புதிய தொழில் முனைவோர்களுக்கு அசத்தல் வாய்ப்பு
ஆர்வமுள்ள எஸ்சி/எஸ்டி தொழில் முனைவோர்கள் தமிழ்நாடு அரசின், 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்(SC/ST) தொழில்முனைவோர்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யோக சிறப்பு திட்டமாக ’அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ செயல்படுத்தபடவுள்ளது.இத்திட்டத்தின்...