IIITDM Kancheepuram Recruitment 2026 – Junior Research Fellow | ₹37,000 மாத சம்பளம்

 சென்னையில் உள்ள IIITDM Kancheepuram-ல்

Junior Research Fellow (JRF) பணியிடத்திற்கு
₹37,000 மாத சம்பளத்துடன் ஒரு காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.


📌 வேலைவாய்ப்பு விவரம் (Overview)

  • நிறுவனம்: IIITDM Kancheepuram
  • பதவி: Junior Research Fellow (JRF)
  • காலியிடங்கள்: 1
  • வேலை இடம்: Chennai, Tamil Nadu
  • விண்ணப்ப முறை: Online
  • விண்ணப்ப தொடக்க தேதி: 02.02.2026
  • விண்ணப்ப கடைசி தேதி: 16.02.2026

🎓 கல்வித் தகுதி (Educational Qualification)

Junior Research Fellow (JRF):

  • Master’s Degree in Basic Science
    அல்லது
  • BE / B.Tech
    அல்லது
  • ME / M.Tech

👉 சம்பந்தப்பட்ட துறையில் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம் (Salary)

  • Junior Research Fellow:
    💸 ₹37,000 / மாதம்

🎯 வயது வரம்பு

  • அதிகபட்ச வயது: 32 ஆண்டுகள்

🧪 தேர்வு முறை (Selection Procedure)

  • Written Exam
  • Interview

(IIITDM விதிமுறைகளின்படி)


💵 விண்ணப்பக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை ❌

📝 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  • Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
  • விண்ணப்ப படிவத்தை நிரப்பி Submit செய்ய வேண்டும்

📌 கடைசி நாள்: 16.02.2026


Last date-க்கு காத்திருக்காமல் முன்பே apply செய்வது நல்லது.


⭐ இந்த வேலை யாருக்கு சிறந்தது?

  • Research / Higher Studies (MS / PhD) ஆசைப்படுவோர்
  • BE / B.Tech / M.Sc / M.Tech முடித்தவர்கள்
  • IIITDM போன்ற Top Institute-ல் அனுபவம் பெற விரும்புவோர்
  • Chennai-ல் Research Job தேடுபவர்கள்




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

AAVIN Trichy Recruitment 2026 🔥 | Veterinary Consultant Walk-in | ₹45,000 Salary

 தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் Tiruchirappalli District Co-operative Milk Producers Limited (AAVIN Trichy) நிறுவனத்தில் Veterinary Consultant பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு Walk-in Interview முறையில் நடைபெறுகிறது.


📌 பணியிட விவரம் (Post Details)

  • பதவி: Veterinary Consultant
  • மொத்த காலியிடங்கள்: 7
  • வேலை இடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
  • Apply Mode: Walk-IN Interview

🎓 கல்வித் தகுதி (Educational Qualification)

  • BVSc – Veterinary Science & Animal Husbandry பட்டம்
  • Driving License கட்டாயம்

📌 விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தகுதியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வயது வரம்பு (Age Limit)

  • அதிகபட்ச வயது: 50 ஆண்டுகள்
  • அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் பொருந்தும் (Notification-ஐ பார்க்கவும்)

💰 சம்பள விவரம் (Salary)

  • மாத சம்பளம்: அதிகபட்சம் ₹45,000
    (அரசு விதிமுறைகளின்படி)

📝 தேர்வு முறை (Selection Procedure)

  • Walk-in Interview
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

👉 எழுத்துத் தேர்வு இல்லை ❌
👉 Application Fee இல்லை ❌

முக்கிய தேதி (Important Date)

  • Walk-in Interview தேதி: 13.02.2026

AAVIN Tiruchirappalli Veterinary Consultant Recruitment 2026 Important Links


🏢 Walk-in Interview இடம் (Venue Address)

Tiruchirappalli District Co-operative Milk Producers Limited,
Pudukottai Road,
Kottapattu,
Kaja Nagar Post,
Tiruchirapalli – 620023.


✍️ எப்படி விண்ணப்பிப்பது? (Apply Procedure)

  • குறிப்பிட்ட நாளில் (13.02.2026)
  • அனைத்து Original Certificates + Xerox Copies உடன்
  • நேரடியாக Interview இடத்திற்கு செல்ல வேண்டும்.

📌 ஏன் இந்த வேலை முக்கியம்?

  • தமிழ்நாடு அரசின் AAVIN Milk Union-ல் வேலை
  • Veterinary Graduates-க்கு நிலையான அரசு ஒப்பந்த வேலை
  • ₹45,000 வரை சம்பளம்
  • Walk-in – Online Apply தேவையில்லை


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தவறான ஊதிய நிர்ணயம், ஊதிய நிலுவை பிடித்தல் Recovery , உச்ச நீதிமன்ற தீர்ப்பு - விளக்கம் -

 


தவறான ஊதிய நிர்ணயம், ஊதிய நிலுவை பிடித்தல் recovery , உச்ச நீதிமன்ற தீர்ப்பு 

* உச்ச நீதிமன்றம் SLP (C) 11540/2024


* ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்தின் படி தவறுதலாக தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை எதிர்மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை உயர் நீதிமன்றம் தர ஊதியம் தவறுதலாத ஆசிரியருக்கு / அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டு இருந்தால் மக்களின் வரிப்பணம் என்ற கருத்தை கூறி ,தவணை முறையில் தவறுதலாக கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடிக்க தீர்ப்பு அளித்தது .


* மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பில் 

/In view of facts and circumstances, this Court do not find any irregularity or infirmity in respect of correcting the erroneous scale of pay and the consequential recovery.  The respondents are directed to recover the amount by way of instalments./ 

என்று கூறப்பட்டது


* மேல் முறையீட்டில் இரண்டு நீதிபதி அமர்வு 50% அரசு ஊழியரும் , 50% ஊதிய நிர்ணய அதிகாரியும் திரும்ப செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அரசு ஊழியர் / ஆசிரியர்கள் கூடுதலாக வழங்கப்பட்ட தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்த போதும் , நீதிமன்றம் ஏற்கவில்லை.

* மதுரை உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு தீர்ப்பில் 



/Therefore, this Court is of the considered opinion that 50% of the amount shall be recovered from the appellant and remaining 50% shall be recovered from the erring officials./


* மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

* SLP ( C ) 11540 / 2024 ல் 50% ஆசிரியர் , 50% அதிகாரி திரும்ப செலுத்த வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.


* நிலுவை தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற CA No 11527/2014 Rafiq masih தீர்ப்பு மிக விரிவான வழிகாட்டுதலை வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்பின் படி ஊதிய நிர்ணயம் 5 ஆண்டுகளை கடந்து இருந்தால் திரும்ப செலுத்த வேண்டியதில்லை .C ., D பிரிவு ஊழியர் திரும்ப செலுத்த வேண்டியதில்லை . ஓய்வு பெற ஓராண்டு இருக்கும் போது தணிக்கை சட்டத்திற்கு எதிரானது. இந்த தீர்ப்பை மத்திய அரசு மாநில அரசுகள் செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Kalanjiyam App - Annual Pay Statement Published - For Income Tax Purpose - Direct Download Link



Financial Year 2025-2026 Download Pay Drawn (Kalanjiyam app)

களஞ்சியம் appல் 2025-26 நிதி ஆண்டிற்கான Pay Drawn Particulars வெளியிடப்பட்டுள்ளது ஓராண்டிற்கான ஊதிய விவரங்களை பதிவிறக்கம் செய்து வருமான வரி படிவம் பூர்த்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள்




App செய்ய Direct link 


👇👇👇👇👇


Click Here to Update - Kalanjiyam Mobile App - Pay Statement - Direct Download Link



 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்

 



TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான படிவங்கள்


*தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய தேவையான படிவங்கள்


*TNTET - Genuineness Certificate  & SR Entry Format


*TNTET - Genuineness Certificate பெற  & SR Entry செய்ய தேவையான படிவங்கள்


(Attach  TET certificate & Hall ticket)




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET தேர்வில் தகுதிப் பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசில் அடுத்து வரும் மெகா வாய்ப்பு




தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இந்த வருடமே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணியாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரவுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 30-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் அடுத்தது என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டுள்ளனர். டெட் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு இந்தாண்டே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. வரும் மார்ச் மாதம் சுமார் 2,000 காலிப்பணியிடங்கள் வரை காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசிரியர் தகுதித் தேர்வு 2025

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-இன் படி, இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் அதற்கான தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தகுதித் தேர்வு அந்தந்த மாநிலங்களின் அளவில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இத்தேர்வை நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) விதிமுறைகளின் படி, ஆண்டிற்கு 2 முறை டெட் தேர்வை நடத்த வேண்டும். இருப்பினும், தமிழ்நாட்டில் இடைவெளிக்கு பின்னர் 2025-ம் ஆண்டு நவம்பர் 15,16 தேதிகளில் இரண்டு தாள்களுக்கான தேர்வு நடைபெற்றது.

2 தாள்களைக் கொண்டு நடைபெறும் டெட் தேர்வு 

1 - 5-ம் வகுப்புகளுக்கு முதல் தாளும், 6 - 8 வகுப்புகளுக்கு இரண்டாம் தாளும் என தகுதித் தாளாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளை, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 வருட தொடக்கக்கல்வி டிப்ளமோ அல்லது 4 வருட பட்டப்படிப்பு முடித்தவர்கள் எழுதலாம்.


அதே போன்று, 2-ம் தாலை பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் அம்ற்றும் 4 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மற்றும் பி.எட்ட் முடித்தவர்கள் எழுதலாம்.


​டெட் தேர்வில் தகுதிப் பெற நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட ஜனவரியில் அரசாணை வெளியாகியது. அதன்படி, 150 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பிசி/எம்பிசி பிரிவினர் 75 மதிப்பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் 60 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


2 தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு

​டெட் தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியானது. இதில் தகுதிப் பெற்றவர்கள், அரசு பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வை எழுத வேண்டும். அந்த வகையில், டெட் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு அரசு பணியில் சேர ஒரு வாய்ப்பு வரவுள்ளது. டிஆர்பி-யின் 2026 ஆண்டு திட்ட அட்டவணையின்படி,

2000 காலிப்பணியிடங்கள் எதிர்பார்ப்பு 

2025-ம் ஆண்டு திட்ட அட்டவணையின்படி, 1,205 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி, டிசம்பர் மாத தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும். இருப்பினும், பல்வேறு காரணங்களினால் இத்தேர்விற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. தொடர்ந்து, 2026-ம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையிலும் BT Assistants / BRTE பதவிக்கான தேர்வு இடம்பெற்றுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டே இத்தேர்வு நடத்தப்பட்டது. திட்ட அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், இந்தாண்டு 2,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரெடியா இருங்க

பட்டப்படிப்பிற்கு பின்னர் 2 வருட டிப்ளமோ அல்லது பி.எட் மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 4 வருட B.El.Ed அல்லது 4 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் பி.எட் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டெட் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்கள் பிடி உதவியாளர்/ வட்டாரவள மைய பயிற்றுநர் (BT Assistants / BRTE) தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாதும் https://trb.tn.gov.in/ என்ற டிஆர்பி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கான பாடத்திட்டத்தையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க தொடங்கலாம்.


இதுமட்டுமின்றி, இந்தாண்டு மே மற்றும் அக்டோபரில் இரண்டு முறை டெட் தகுதித் தேர்வு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க