பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 ஆகும். மேற்கூறிய தேதி வரை இரண்டையும் இணைக்கத் தவறினால் உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள் என்று அரசு அறிவித்துள்ளது. இவற்றை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது. அதற்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும். இந்த இணைப்பைச் செய்யத் தவறினால் வங்கிப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டுகள், முதலீடுகள் மற்றும் வருமான வரி ரீஃபண்டுகள் பாதிக்கப்படும். ஏன் இந்த காலக்கெடு முக்கியம். வரி செலுத்துவோருக்கு ஒரு இறுதி நினைவூட்டலை வருமான வரித் துறை அனுப்பியுள்ளது. டிசம்பர் 31க்குள் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
(The last date to link PAN card with #Aadhaar is December 31, 2025. If you fail to link the two by the above date, your #PAN card will become inoperative.)
இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க












