நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு

  

 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 

உயர் கல்வி  BEd ஊக்க ஊதிய உயர்வு

சென்னை உயர் நீதிமன்ற மூன்று நபர் அமர்வு தீர்ப்பு

726250

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நீண்ட சட்ட போராட்டத்தில் மிகச் சிறப்பான தீர்ப்பை பெற்றுள்ளார்கள்


நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.


Blit கல்வித்தகுதியின் அடிப்படையில் தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக முடித்த BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது 


 If it is sanctioned should not be disturbed and no recovery.

மூன்று நபர் சென்னை உயர் நீதி மன்ற அமர்வு  தீர்ப்பு அளித்துள்ளது 


நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / தமிழாசிரியர் உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள் அரசு கடிதங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட போதும் தணிக்கை மூலம் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தும் பாடாய் படுத்தியதிற்கு நீதிமன்றம் மூலம் விடிவு காலம் 



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment