அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்கிறது!

     


2% அகவிலைப்படி உயர்கிறது!


01.01.2026 முதல் அகவிலைப்படி 58% லிருந்து 60% ஆக அதிகரிக்கிறது.


அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் அடிப்படையில், ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.


கடந்த ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்தில், விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று வெளியிடப்பட்டது.


இதன் அடிப்படையில் 01.01.2026 முதல், அகவிலைப்படி 2% உயர்ந்து, 58% லிருந்து 60% ஆக அதிகரிக்கிறது.


இதற்கான முறையான அறிவிப்பு, மார்ச் மாதம் இறுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும்.



ஒன்றிய அரசு அறிவித்தவுடன், தமிழ்நாடு அரசும், தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும்.


ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment