TET - Paper II - Social Science Book Back Question Bank Guide

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

2_20250903_063341_0001

TET - Paper II - Social Science Book Back Question Bank Guide  -  6 To 10th Std - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் பாராட்டு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1375303

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பியுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்தில் 12, 10-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி​பெறும் பள்ளி​களுக்​கும், தமிழ்ப் பாடத்​தில் 100 மதிப்​பெண்​கள் பெற்ற மாணவர்​களுக்​கும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கும் விழா திருச்சியில் செப்​. 7-ல் நடை​பெறவுள்​ளது.


திருச்சி காட்​டூரில் உள்ள மான்​போர்ட் பள்​ளி​யில் செப். 7-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடை​பெறவுள்ள விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்​கள், மாணவர்​கள், உரிய அடை​யாளச் சான்​றுடன் வரு​வதற்​கு ஏற்​பாடு​ செய்ய வேண்​டும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Breaking : ஆசிரியர் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை இன்று ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை!!!

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


IMG_20250904_095710

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பள்ளிக்கல்வித் துறை இன்று ( செப் .4 ) முக்கிய ஆலோசனை.

 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஆசிரியர் சங்கங்ளுக்கு அவசர அழைப்பு எனத் தகவல் ; கூட்டத்திற்கு பிறகு TET தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு


அண்ணா நூற்றாண்டு நூலகம் - இன்று மாலை 4 மணி


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET - 8th Tamil Test - 50 Questions And Answer

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET - 8th Tamil Test ( unit - 4,5,6 ) - 50 Questions And Answer - SSTA - Download here


TNTET - Study Materials , Model Question Papers And Online Test

👇👇👇

Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

100 % தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் - Schools, HM & Student List - Director Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)



10 & 12 வகுப்பு பொத்தேர்வில்  100 விழுக்காடு தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கும், தமிழ் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் விழா நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 2025-26 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் .7 ல் வெளியிடப்பட்ட அறிவிப்பான 2024-25 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கிய அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மற்றும் தமிழ் பாட பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா எதிர்வரும் 07.09.2025 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் . Montfort School ( CBSE ) , No. 15 , 12th Cross Road , Balaji Nagar , Pappakurichi Kattur 620019 , பள்ளியில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.


 எனவே இணைப்பில் கண்டுள்ள விருது பெறவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளை 07.09.2025 மேற்கண்ட பள்ளி வளாகத்திற்கு காலை 07.00 மணியளவில் வருகை புரிந்து விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்து தெரிவு செய்யப்பட்ட தலைமையாசிரியர்களை சார்ந்த பள்ளியிலிருந்து விடுவித்து தகுந்த கடிதம் மற்றும் ஆளறி சான்றிதழுடன் இவ்விழாவில் கலந்து கொள்ளத்தக்க வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 இணைப்பு - விருது வழங்கப்படவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல்


Click Here to Download - DSE - 100 Result Schools, HM & Student - Final List - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SCERT - Training For PG Teachers - List & Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தெரிவு செய்யப்பட்ட முதுகலை வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!


Click Here to Download - SCERT - Training For PG Teachers - List &  Proceedings - Pdf


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET 2025 - Character Certificate Application For Teachers - Pdf Download

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான TNTET Paper I & 11 தேர்வில் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதற்கான Character Certificate கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்


Click Here to Download - TET 2025 - Character Certificate Application For Teachers - Pdf


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET 2025 - Conduct Certificate Application For Teachers - Pdf Download

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)



தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான TNTET Paper I & 11 தேர்வில் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதற்கான Conduct Certificate கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்


Click Here to Download - TET 2025 - Conduct Certificate Application For Teachers - Pdf



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு - புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துரு அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250902_221542

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு - புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துரு அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!

இணைப்பு: அரசாணை.

DGE - New HSE Centre - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250902_221139

தெரிவு செய்யப்பட்ட முதுகலை வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!

 SCERT- P.G. State Level Training - Accountancy, Commerce & Economics

Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET - Paper 2 - Psychology Unit - 2 Study Materials

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET - Paper 2 - Psychology Unit - 2 Study Materials - Theni IAS Academy - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10,12th Public Exam : பொதுத் தேர்வுக்கு இனி இந்த கார்டு கட்டாயம்... சிபிஎஸ்இ வாரியம்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அபார் அடையாள கார்டு (APAAR IDENTITY CARD) கட்டாயம் என்று மத்திய அரசு இடைநிலை வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 30ம் தேதியன்று, 2026 கல்வியாண்டில் வாரியத் தேர்வுகள் எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து அனுப்புவது குறித்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் சிபஎஸ்இ அனுப்பியிருந்தது. இந்த பெயர் பட்டியலில் மாணவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றுடன்  அபார் கார்டு அடையாள சான்றும் இடம்பெற வேண்டும் என்றும்சிபிஎஸ்இதெரிவித்துள்ளது.
அபார் அடையாள கார்டு என்றால் என்ன?  
அபார் (APAAR) என்பதும் ஆதார் போன்ற ஒரு அடையாளச் சான்றாகும். இதன் முழு விரிவாக்கம் ஆட்டோமேட்டெட் பெர்மனன்ட் அகாடமிக் அக்கவுண்ட் ரிஜிஸ்டரி (Automated Permanent Academic Account Registry) என்பதாகும். ஆதார் கார்டு போலவே 12 நம்பர்களை கொண்ட கார்டாக இந்த அபார் கார்டு வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் மூலம் இந்த கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். சிறார் மாணவர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் முக்கியம். மாணவர்கள் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம் ஃபோட்டோ மற்றும் UDISE+ Unique Student Identifier (PEN) உள்ளிட்ட அடிப்படை விவரங்களை கொண்டு இந்த அபார் கார்டு சேவை தொடங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படும். 

பயன்கள் என்ன? 
'ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி என்னும் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதார் கார்டு போலவே இந்தியாவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கார்டு ஒரே சேவையை வழங்க இருக்கிறது. மாணவர்களின் விவரங்கள் இந்த அபார் கார்டு மூலம் நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளப்படுகிறது. இதில் ஆவணங்களும் (Documents) அடங்கும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கடன்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களின் விவரங்களும் இதில் பதிவு செய்யப்படும். ஆகவே, ஏபிசி (ABC) என்று அழைக்கப்படும் அகாடமிக் பேங்க் கிரெடிட் (Academic Bank Credit) சேவையும் இந்த 12 நம்பர் கொண்ட அபார் கார்டு மூலம் அணுகப்படும். இது டிஜிலாக்கர் (Digilockerசேவைகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். ஆகவே,பள்ளி சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பெற்று கொள்ள முடியும். கல்விக் கடனை பெறுவதற்கான ஆவணங்களை கொடுக்கும்போது ஏற்படும் சிக்கல்களை இந்த அபார் கார்டு தவிர்த்துவிடும். அதேபோல ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது, இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

டிஜிட்டலாக மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், எந்தவித சிக்கலும் இல்லாமல் அதை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, இது ஒரு வாழ்நாள் அடையாள அட்டையாக இருப்பதால், மாணவர்கள் ஆரம்ப கல்வியை தொடங்குவது முதல் உயர் படிப்பு வரையில் இந்த ஒரே கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

சான்றிதழ்களை (Physical Certificates) எடுத்து செல்வதையும், இது குறைக்க இருக்கிறது. இது ஆதார் கார்டு ų (verification) செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதால், இதில் எந்தவித சிக்கலும் இருக்காது. இது வரும் நாட்களில் அனைத்து மாநிலங்களிலும்
ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படுவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பள்ளி ஆவணங்களில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் பெயர் ஆதாரில் இடம்பெறுள்ள பெயருடன் பொருந்தி போகாமல் உள்ளன. இதனால், ஆதாருடன் இணைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் 18.47% சதவிகித பள்ளிகள் மட்டுமே இணைய வசதியை கொண்டுள்ளன. மேலும், விளிம்பு நிலையில் உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் போதிய ஆவணங்கள் இருப்பதில்லை. அத்தியாவசிய பொது சேவைகளுக்கு ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல்  கல்வியை விட்டு வெளியேறி வரும் நிலையில்,  அபார் காரட்டை கட்டாயமாக்கியிருப்பது மேலும் சில மாணவர்கள் மேல்நிலை கல்வியில் இருந்து விலக்கி வைப்பதாக முடியும் என்று கல்வியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.   மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 12 நம்பர்களை வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாறுவது, ஆவணங்களை சமர்ப்பிப்பது போன்றவற்றை செய்து கொள்ள முடிவதால், மாணவர்களும் இதற்கு மாறலாம்.

சிக்கல்கள்அபார் (APAAR) அடையாளச் சான்று பெறுவது கட்டாயமில்லில் என்று மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே விளக்கமளித்திருந்த  நிலையில், அபார் திட்டத்தின் பலன் 100% சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் பலமுறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக, தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அபார் அடையாள கார்டை (APAAR IDENTITY CARD) கட்டாயதாக்கியுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தேர்வு கிடையாது!! மாதம் 20,000 ரூபாய் வரை சம்பளம் - மகளிர் அதிகார மையத்தில் பணி..

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் ஒன்றிய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர் திட்டங்கள் செயல்படுத்திட மாவட்ட மகளிர் அதிகார மையம் (District Hub for Empowerment of Women DHEW) செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் அதிகார மையத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு கீழ் காணும் தகுதி மற்றும் முன் அனுபவம் தேவைப்படுகிறது.

தகுதிகள் : கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி பயன்பாடு ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்த பட்சம் 3-வருடம் தரவு மேலாண்மை, செயல் முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான அறிக்கை தயாரித்தல், அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி : மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொகுப்பூதியம் மாதம் ரூ.20,000/-(ரூபாய் இருபதாயிரம்) வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அறை எண்.26, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம். என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் (https://viluppuram.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறை எண்.26, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் அலுவலகத்திற்கு 22.09.2025 மாலை 5.45 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2025 ஆகும். கடைசி தேதிக்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TCS ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையிலேயே இண்டர்வியூ + பணி.. செப்டம்பர் 6 ரெடியா?

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Full Stack Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.

அதன்படி Node JS, ReactJS, Angular with advance JS frameworks தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஜாவா (Basic), Spring Boot (basic) தெரிந்திருக்க வேண்டும். மேலும் Azure DeveOPS/GIt Ops, Database (Preferably SQL MongoDB andPostgres), GitHub, Client facing தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டெக்னிக்கல் ரோல், டீம் மெம்பர்ஸ் ஸ்கில்ஸ் இருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர TTH டொமைன் புராஜெக்ட்ஸ், Azure DevOpS, CI/CD andDevOps பயிற்சி பெற்றிருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக Full Stack Developer பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 6ம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Tata Consultancy Services, Chennai One IT SEZ, Pallavaram, - Thoraipakkam 200 feet road, throapakkam, Chennai 600097 என்ற முகவரியில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ரூ.75,000 போனஸ் + மாத சம்பளம்.. B.sc, BCA முடித்தோருக்கு விப்ரோவில் வேலை..ரெடியா? தேதி நீட்டிப்பு

 முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சார்பில் பிஎஸ்சி, பிசிஏ படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான தேதி இன்றுடன் முடிவடையும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சேரும்போதே ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளதோடு தனியே சம்பளமும் மாதம் மாதம் வழங்கப்பட உள்ளது.


முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies). இந்த நிறுவனத்தில் Wipro's Work Integrated Learning Program (WILP) 2024 and 2025 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இதுதவிர விண்ணப்பத்தாரர்களுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி மூலமாகவும் படித்து இருக்கலாம். இருப்பினும் டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA என்று முடித்திருக்க வேண்டும். குறிப்பாக 2024, 2025ம் ஆண்டில் பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதிலும் பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும். ஒரு அரியர் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். Business Maths & Applied Mathematics பாடங்கள் இதில் வராது.

விண்ணப்பத்தாரர்கள் பள்ளி படிப்பில் இடைவெளி என்பது இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி என்பது இருக்க கூடாது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஜாயினிங் போனஸாக (Joining Bonus) ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக மாதந்தோறும் ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு மாதந்தோறும் ரூ.17,553, மூன்றாவது ஆண்டு மாதந்தோறும் ரூ.19,618, 4வது ஆண்டு மாதந்தோறும் ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும். எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு என்பது வழங்கப்படும்.

vகடைசி 3 மாதத்தில் விப்ரோவில் இண்டர்வியூ சென்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும். இது ஒரு PAN India பணியாகும். இதனால்நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தேதி இன்றுடன் (ஆகஸ்ட் 30) முடிவுக்கு வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது விண்ணப்ப தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here