100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் பாராட்டு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1375303

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பியுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்தில் 12, 10-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி​பெறும் பள்ளி​களுக்​கும், தமிழ்ப் பாடத்​தில் 100 மதிப்​பெண்​கள் பெற்ற மாணவர்​களுக்​கும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கும் விழா திருச்சியில் செப்​. 7-ல் நடை​பெறவுள்​ளது.


திருச்சி காட்​டூரில் உள்ள மான்​போர்ட் பள்​ளி​யில் செப். 7-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடை​பெறவுள்ள விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்​கள், மாணவர்​கள், உரிய அடை​யாளச் சான்​றுடன் வரு​வதற்​கு ஏற்​பாடு​ செய்ய வேண்​டும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment