அதிகமாக ஏப்பம் விடுவது கூட புற்றுநோய் அறிகுறியா..? உடனே செக் பண்ணுங்க..!

 ஏப்பம் விடுவது சாதாரன உடலியல் செயல்பாடு. வயிற்றில் நிரம்பியுள்ள காற்றை வாய் வழியாக வெளியேற்றுவதே ஏப்பம் விடுதல். செரிமானம் நடைபெறும் போது, நம் உடலில் இருக்கும் தேவையற்ற காற்று வெளியேறுகிறது. இந்தக் காற்றில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட், நைட்ரஜன் ஆகியவை கலந்திருக்கும்.எனினும், வழக்கத்தை விட அதிகமான ஏப்பம் உங்களுக்கு வந்தாலோ அல்லது ஒழுங்காக சாப்பிட முடியாமல் இருந்தாலோ அதை நாம் கொஞ்சம் தீவிரமான பிரச்சனையாக கருத வேண்டும் என மருத்துவ நிபுணர்கள்...

Degree முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு!

 Degree முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு!IT Programmer பணிக்கென BOBCAPS நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.BOBCAPS பணியிடங்கள்:BOBCAPS நிறுவனத்தில் காலியாக உள்ள IT Programmer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.IT...

ICSI Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 ICSI Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!ICSI – ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் ஆனது Junior Consultant, Consultant & Senior Consultant ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 31.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.ICSI காலிப்பணியிடங்கள்:Junior Consultant – 4 பணியிடங்கள்Consultant – 4 பணியிடங்கள்Senior Consultant – 1 பணியிடம்கல்வி தகுதி:இப்பணிக்கு அரசால்...

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது Research Assistant, Field Investigator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.பாண்டிச்சேரி...

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

 டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!Mishra Dhatu Nigam Limited எனப்படும் MIDHANI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Operative Trainee, Senior Operative Trainee பணிக்கென காலியாக உள்ள 54 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.MIDHANI...

HCL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

 HCL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!தனியார் நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் HCL Tech நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Technical Specialist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.HCL Tech காலிப்பணியிடங்கள்:தற்போது...

TNPSC Analyst வேலைவாய்ப்பு 2023 – ரூ. 1,15,700/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 TNPSC Analyst வேலைவாய்ப்பு 2023 – ரூ. 1,15,700/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!இளநிலை ஆய்வாளர் பதவிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:Junior Analyst in the Drugs Testing Laboratory பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்ச...

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் Accounts Officer வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: 2,09,200/- || விண்ணப்பித்து பயனடையவும்!

 மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் Accounts Officer வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: 2,09,200/- || விண்ணப்பித்து பயனடையவும்!Senior Administrative Officer, Accounts Officer, Assistant Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Central Pollution Control Board (CPCB) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்...

தமிழகத்தில் அக்.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

 தமிழகத்தில் அக்.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்.28 ஆம் தேதி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.வேலைவாய்ப்பு முகாம்தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற அக். 28 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார...

ரூ.69,920/- ஊதியத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க ||முழு விவரங்களுடன்!

 ரூ.69,920/- ஊதியத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க ||முழு விவரங்களுடன்!TNUIFSL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.TNUIFSL...

பெற்றோர் செய்யும் 4 தவறுகள்.. சில குழந்தைகள் அம்மா அப்பாவை சார்ந்தே இருக்க காரணம் இதுதான்..!

 குழந்தைகள் எப்போதுமே பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் யாராவது ஒருவரைச் சார்ந்தே இருக்கும் குறிப்பாக. குழந்தைப்பருவம் முதல் டாட்லர் என்று கூறும் பருவம் வரை, பெரும்பாலும் அம்மாவைச் சார்ந்து தான் குழந்தைகள் இயங்கும். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தானாக செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் பெற்றோரையோ அல்லது வேறு யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.குழந்தைகள் வளர்ந்த பிறகு, குறிப்பாக, 2-3 ஆண்டுகளுக்குப்பிறகு, எல்லா விஷயத்துக்குமே மற்றவரை இன்னொருவரை சார்ந்து...