பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹12,500/-லிருந்து ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!
பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு நிதியாக ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ஊதியம் ரூ.12,500 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 2026-27ஆம் ஆண்டு தொடர் செலவினமாக ரூ.44.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment