Search

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் எக்கச்சக்க காலியிடங்கள்: விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கம் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், Musculoskeletal Unit-க்கு ஒரு ஆயுஷ் மருத்துவர், சிகிச்சை உதவியாளர்,பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்,மாவட்ட திட்ட அலுவலர் (Ayurveda),  தகவல் உள்ளீட்டாளர் (Data Assistant) நகர்புற சுகாதார மேலாளர் (Urban Health Manager), இடை நிலை சுகாதார பணியாளர்(MLHP)/நகர நல வழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன.இந்த காலியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிமாக பணிபுரிவதற்கு நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர் நாளைக்குள் (08.04.2024  மாலை 5 மணிக்குள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிபந்தனைகள்:

1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்கவேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம்-626001.

இந்த காலியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிமாக பணிபுரிவதற்கு நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர் நாளைக்குள் (08.04.2024  மாலை 5 மணிக்குள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிபந்தனைகள்:

1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்கவேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம்-626001.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment