Search

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு

 திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக செயல்பட உள்ள சகி -ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் (Saini-One Stop Centre) மையத்தின் நிர்வாகி, மூத்த ஆலோசகர் , தகவல் தொழில்நுட்ப பணியாளர். வழக்குப் பணியாளர்-1(மற்றும்)2 பாதுகாவலர்-1(மற்றும்)2 பல்நோக்கு உதவியாளர்- 1(மற்றும்)2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன

திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் என 3 பணியிடங்களும், பழனி அரசு மருத்துவமனை சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி மூத்த ஆலோசகர் - தகவல் தொழில்நுட்ப பணியாளர் வழக்குப் பணியாளர் -1(மூன்று பணியிடம் ), வழக்குப் பணியானார் 2(மூன்று பணியிடம் ), பாதுகாவலர்-1(மற்றும்)2. பல்நோக்கு உதவியாளர் -1(மற்றும்}2 ஆகிய பணியிடங்கள் என 13 பணியிடங்களும் என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மைய நிர்வாகி பதவிக்கு ரூ.30,000, மூத்த ஆலோசகர் பதவிக்கு ரூ 20.000, தகவல் தொழில்நுட்ப பணியான ருக்கு ரூ 18,000, வேழக்குப் பணியாளர் - 10)2 பணியிடத்திற்கு ரூ.15,000, பாதுகாவலர்-1(மற்றும்)2 பணியிடத்திற்கு ரூ .10,000. பல்நோக்கு உதவியாளர் – 1மற்றும்)2 பணியிடத்திற்கு ரூ 5400 என்ற வகையில் மாதந்தோறும் ஒப்பந்த ஊதியம் வழங்கப்படும்.

இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட தாவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணை தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை \“மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் . சமூக நலன் மற்றும் மகளி | உசிமைத்துறை. அறை எண் 89 (தரைதனம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் திண்டுக்கல் மாவட்டம் 624004\” என்ற முகவரிக்கு வரும் 30.10.2023-ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment