திருப்பத்தூர் DCPU-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விரைந்து விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

 திருப்பத்தூர் DCPU-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விரைந்து விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  District Child Protection Unit (DCPU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Production Officer மற்றும் Social Worker பணிக்கென  காலியாக உள்ள 3 பணியிடங்களை   நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.  இப்பணிகள்  குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.DCPU...

திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

 திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு அரசு District Child Production Unit (DCPU) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதில் Production Officer மற்றும் Social Worker பணிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி  குறித்த முழு...

கள்ளகுறிச்சி DHS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 80+ காலிப்பணியிடங்கள் II உடனே விண்ணப்பிக்கவும்…

 கள்ளகுறிச்சி DHS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 80+ காலிப்பணியிடங்கள் II உடனே விண்ணப்பிக்கவும்…கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  District Health Society (DHS ) ஆனது  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Cook, Office Assistant மற்றும் Hospital Worker உள்ளிட்ட  89 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்....

2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

 2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.களஞ்சியம் app Link...👇👇👇 https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam🔻🔻🔻Click here to join WhatsApp group...

TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முற்பகல் தமிழக அரசில் காலியாக உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை...

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?

 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை. இதுதவிர, நிலையான வருமான வரி விலக்கு ரூ.75 ஆயிரம் உள்ளது. எனவே, சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.வரி செலுத்துவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் அவர்கள் ரூ.80,000 அளவுக்கு பலன் பெறுவர். இது தற்போதுள்ள விகிதங்களின்படி செலுத்த வேண்டிய வரியில் 100 சதவீதம் ஆகும்.ஆண்டுக்கு ரூ.18...

JEE முதன்மை தேர்வு; பிப்.25 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது....

3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை தொடக்கம்: கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு

 அரசுப் பள்ளி​களில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கான ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்​கு​கிறது. இத்தேர்​வுக்கான கூடுதல் வழிகாட்டு​தல்களை பள்ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி​களுக்கு பள்ளிக்​கல்வி இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி​களில் பயிலும் மாணவர்​களின் கற்றல் திறனை அளவிட ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவு தேர்வு அவ்வப்​போது...

மணற்கேணி செயலி பள்ளியில் பயன்படுத்தப்படுகிறதா? - ஆய்வுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவு

 அரசுப் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் போர்டுகளில் மணற்கேணி செயலி பயன்படுத்தப்படுகிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி செயலியை வடிவமைத்துள்ளது.இந்த செயலியில் 1...