பணியிடத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கும்.. தீர்வுகளும்..!

 ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஊழியர்கள் அர்ப்பணிப்போடு கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான பணிச்சுமை மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவை இன்றைய ஊழியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன.குறிப்பாக பணியாளர்கள் உடல் ரீதியாக களைப்படைவது மட்டுமல்லாமல், மனரீதியாகவும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இரவு நேர பணியால் ஊழியர்களுக்கு கவலை, ஸ்ட்ரெஸ், மன அழுத்தம்...

TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,05,760/- ஊதியம் !

 TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,05,760/- ஊதியம் !TNPL ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Officer, Assistant Manager (Accounts) பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.TNPL காலிப்பணியிடங்கள்:TNPL தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Officer,Assistant Manager (Accounts) பணிகளுக்கு...

Indian Army வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- உதவித்தொகை !

 Indian Army வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- உதவித்தொகை !Indian Army ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Technical Graduate பணிக்கு என 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Indian Army காலிப்பணியிடங்கள்:Indian Army ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Technical Graduate பணிக்கு என 30 காலிப்பணியிடங்கள்...

Avinashilingam பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.10,000/- ஊதியம்!

 Avinashilingam பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.10,000/- ஊதியம்!அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Research Assistant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.Avinashilingam University காலிப்பணியிடங்கள்:Avinashilingam University ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research...

ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!Area Credit Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ICICI வங்கியானது திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.ICICI காலிப்பணியிடங்கள்:ICICI...

தினமும் இரவு 7 மணிக்கு மேல் இதை செய்தால் உங்க வாழ்க்கையே மாறிடும்..!

 தினசரி உங்கள் நாள் பரபரப்பாக அல்லாமல் நிலையாக இருக்க வேண்டுமெனில் திட்டமிடுதல் அவசியம். அவ்வாறு திட்டமிட்டு உங்கள் அன்றாட வேலைகளை செய்கிறீர்கள் எனில் தேவையற்ற டென்ஷன்களை தவிர்க்கலாம். இதனால் மன நிம்மதி இருக்கும். அன்றைய நாளும் சீராக இருக்கும். அப்படி உங்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் தினமும் 7 மணிக்கு மேல் இந்த விஷயங்களை செய்கிறீர்கள் எனில் மறுநாள் என்பது நிம்மதியான மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதுமட்டுமன்றி உங்கள் வேலையில் முன்னேற்றமும் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.அன்றைய நாளை ரீவைண்ட் செய்யுங்கள் : தூங்குவதற்கு முன்...

குழந்தைகளிடம் நாம் கேட்க வேண்டிய 8 கேள்விகள்... பெற்றோர்களுக்கான சில ஆலோசனைகள்..!

 பெற்றெடுத்த நாள் முதல் நம் கூடவே இருக்கின்ற நம் குழந்தைகள் குறித்து நமக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால், குழந்தைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கின்றனவா என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துள்ளோமா? குழந்தைகள் அதன் வயதுக்குரிய அறிவையும், பக்குவத்தையும் தெரிந்து வைத்துள்ளதா என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.உங்களைப் பற்றி குழந்தைகளுக்கு தெரியுமா? பெற்றோரை பற்றி அடிப்படையான விஷயங்களை குழந்தைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் மட்டுமே இருவருக்கும் இடையிலான பந்தம் பலப்படும்....

ஒருவருக்கு மாரடைப்பு அறிகுறி தெரிந்தால் அருகில் இருப்பவர் உடனே என்ன செய்ய வேண்டும்..?

 ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் இதயம்தான் உயிர். அப்படி இருக்கையில் அதற்கு ஏதேனும் சிறு கோளாறு இருந்தாலும் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். அப்படி பலரும் சமீப நாட்களாக இதய நோய்களால் பாதித்து வருகின்றனர். நேற்று நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென மறுநாள் மாரடைப்பால் இறந்துவிட்ட செய்தியை தினமும் கேட்க முடிகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் காரணம் என்று கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உடனே நீங்கள் விரைந்து செய்ய வேண்டிய விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்....

எந்தெந்த உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் தெரியுமா?

 மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த வடிவேலின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ள நிலையில், வடிவேலின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மதுரை அப்பல்லோ மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் உடல் உறுப்பு தானம் பற்றியும் , எந்தெந்த உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் என்பது பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார் .உடல் உறுப்பு தானம் :தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்திருந்தவர் வடிவேலு. இவர் கடந்த 23ஆம் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த வடிவேலு மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை...

அதிகமாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கொள்வதால் நேரடியாக பாதிக்கப்படும் இதய ஆரோக்கியம்... எப்படி தெரியுமா..?

 நாம் தினசரி உண்ணும் உணவுகளில் கட்டாயம் சேர்க்கப்படும் இரண்டு வெள்ளை நிற பொருட்கள் உப்பு மற்றும் சர்க்கரை. பார்ப்பதற்கு வெண்மையாக மற்றும் பாதிப்பில்லாததாக இருக்கும் உப்பு மாற்று சர்க்கரை இரண்டுமே சாப்பிடும் பொருட்களை சுவை மிகுந்ததாக மாற்றுகின்றன.எனவே 3 வேளையும் செய்யும் சமையல் முதல் ஸ்னாக்ஸாக சாப்பிடும் பதார்த்தங்கள் வரை நம்முடைய தினசரி கிச்சன் பயன்பாட்டில் இவை இரண்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் சாப்பிடும் பெரும்பாலான பொருட்களுக்கு உப்பு...

தினமும் லேட்டா தூங்குவதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..?

 இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது இன்றைய காலத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. நான் இரவெல்லாம் தூங்கமாட்டேன், நான் இரவு முழுவதும் வேலை செய்து கொண்டிருப்பேன். நான் இரவில் பயணம் செய்வேன்; எனக்கு இரவில் ஊர்சுற்றுவது பிடிக்கும் என்றெல்லாம் பலரும் பெருமையுடன் சொல்லி வருகிறார்கள். எனவே இரவு நேரத்தில் தூங்குவது எவ்வளவு முக்கியம் என்பதையே பலரும் மறந்து இருக்கிறார்கள். இரவில் தூங்காமல் இருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் கூடுதலாக நிறைய நேரம் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படும்....

ஏதேனும் ஒரு டிகிரி போதும்.. இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

 இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திலும், கிளை அலுவலகங்களிலும்  காலியாக உள்ள 450 (Recruitment for the Post of Assistant - 2023) உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலியிடங்கள் எண்ணிக்கை: 450 உதவியாளர் பதவிஇதில், பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 71 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 37 இடங்களும் , 48 இடங்கள்...

DRDO பணிக்கான அறிவிப்பு... 204 காலிப்பணியிடங்கள்!

 பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான டிஆர்டிஓ , வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி-பி வகைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.drdo.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலக்கெடு செப்டம்பர் 29 வரை மட்டுமே உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) முக்கியமாக DST, ADA, CME போன்ற துறைகளில் Scientist-B பதவிகளை நிரப்புகிறது.காலி பணியிடங்கள் 204தகுதிகள்விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பு பொறியியல் முடித்திருக்க...