பொறியியல் மாணவர்கள் புராஜெக்ட் செய்ய ரூ.25,000 நிதியுதவி

  தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து பொறி​யியல் கல்​லூரி​களுக்​கும் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்சி ஊக்​கு​விப்​பு, ஆலோ​சனை மையத்​தின் இயக்​குநர் அனுப்​பி​யுள்ள சுற்​றிக்​கை: ஆராய்ச்சி ஊக்​கு​விப்​பு, ஆலோ​சனை மையம் சார்​பில் ஆராய்ச்சி நிதி​யுதவி திட்​டத்​தின்​கீழ் புராஜெக்ட் கருத்​துருக்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

பொறி​யியல் 3-ம் ஆண்டு மாணவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். 6 மாத கால புராஜெக்ட்டுக்கு அதி​கபட்​சம் ரூ.25 ஆயிரம் வரை நிதி​யுதவி வழங்​கப்​படும். திட்​ட கருத்​துருக்​களை ஆன்​லைனில் செப்​.15-க்​குள்சமர்ப்​பிக்க வேண்​டும். கூடுதல் விவரங்களை http://ctdt.annauniv.edu/sip என்ற இணை​யதளத்​தில் அறியலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment