100 ஆண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு

     

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்​கு அனுப்​பிய சுற்​றறிக்கை: தமிழகத்​தில் 100 ஆண்​டு​களைக் கடந்து செயல்​பட்டு அரசுப் பள்​ளி​கள் பொது​மக்​களின் நம்​பிக்​கைக்கு உரிய​வை​யாக திகழ்​கின்​றன. இத்​தகைய பெரு​மைக்​குரிய அரசுப் பள்​ளி​களின் நூற்​றாண்டை கொண்​டாடு​வதன் வாயி​லாக மாணவர்​களுக்கு உத்​வேக​ம் ஏற்​படும்.

அதன்​படி நடப்புக் கல்​வி​யாண்​டில் (2025-26) 370 பள்​ளி​கள் நூற்​றாண்டை நிறைவுசெய்​துள்​ளன. இந்த பள்​ளி​களில் நூற்​றாண்டு திரு​விழாவை கொண்​டாட வேண்​டும். இதனை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்​டாட​மாறு பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கு, அந்​தந்த மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் அறி​வுறுத்த வேண்​டும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment