மாதம் ரூ.1.20,000 வரை சம்பளம்.. பவர்கிரிட் நிறுவனத்தில் 1543 பொறியாளர் காலியிடங்கள்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பவர்கிரிட் நிறுவனத்தில் களப் பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பணிகளுக்காக 1543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலிப்பணியிடங்கள்:   கள பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) -532; கள பொறியாளர் (சிவில்)- 198; கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல்) -535;  கள மேற்பார்வையாளர் (சிவில்) -193; கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன்) - 85,
மொத்தம் 1,543 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

களப் பொறியாளர் (மின்சாரம்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் மின் துறையில் முழுநேர BE / B.Tech / B.Sc (Eng.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
களப் பொறியாளர் (சிவில்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் பிரிவில் முழுநேர பி.இ / பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜி.) முடித்திருக்க வேண்டியது அவசியம்.

கள பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பதவிக்கு 29 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் ஒபிசி 3 வருடம், எஸ்சி/எஸ்டி 5 வருடம், மாற்றுத்திறனாளிகள் 10 வருடம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
கள மேற்பார்வையாளர் பதவிக்கு மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

பொது எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். கள பொறியாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும்.கள மேற்பார்வையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தப்பட்டு பணி வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கள மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் 17-ம் தேதி இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாகும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

IBPS RRB Recruitment | 13,217 காலிப்பணியிடங்கள்... கிராம வங்கிகளில் எழுத்தர், மேலாளர் வேலை... தமிழிலேயே தேர்வு எழுதலாம்!

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
நாடு முழுவதும் ஆர்.ஆர்.பி. எனப்படும் பிராந்திய ஊரக வங்கிகளில் 13 ஆயிரத்து 217 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிராந்திய ஊரக வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது

அந்த வகையில், தமிழ்நாடு கிராம வங்கியில் 468 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வை தமிழில் எழுத முடியும்

இதே போன்று, தமிழ்நாடு கிராம வங்கியில் 81 மேலாளர் பணிகளும் நிரப்பப்பட உள்ளன. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வையும் தமிழில் எழுதலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள், இன்று முதல் வரும் 21 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எழுத்தர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)



* தேர்வர்கள் பாடவாரியாக நாட்கள் ஒதுக்கி முழு முயற்சியுடன் படிக்கவும்.


* தேர்வு காலம் அருகில் உள்ளதால் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 14-15 மணி நேரம் படிப்பது பயனளிக்கும்.


* ஆன்லைனில் காலம் செலவழிப்பதை குறையுங்கள். காலை மாலை  1 மணி நேரம் மட்டும் மொபைலை பயன்படுத்தி படியுங்கள்.


* முழு புத்தக வாசிப்பு அவசியம்.


*எந்நிலை வந்தாலும் மனம் தளராதீர் . உழைபிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு.


*தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடப்பகுதியை வரி விடாமல் வாசிப்பதன் மூலம் 28, 28, 55  மதிப்பெண் வரை பெறலாம்


* அறிவியல் பகுதி அதிக பாட திட்டம் கொண்டது. குறிப்பெடுத்து திருப்புதல் செய்தல் பயனளிக்கும்


*சமூக அறிவியல் நிகழ்வுகளை பட்டியலிட்டு படிக்கலாம்


* உளவியல் குறைவான பாட அளவுடையது. ஆனால் மிக ஆழமாக உட்கூர்ந்து படித்தல் அவசியம்


*கணிதம் புரிதல் இன்றி படிப்பது பலனளிக்காது. நடைமுறை கணக்குகள் அதிகளவில் பயிற்சி எடுத்தல் சிறந்தது


*ஆங்கிலம் மொழி ஆளுமை அடிப்படையில் கேட்கபடும் வினாக்கள் அமையும்.


*வகுப்பு 6, 7 படிப்பதற்கு எளிமையானவை இவற்றை படிக்க கால அளவு குறைவாக பயன்படுத்தவும்


*9, 10 வகுப்பு பாட பகுதிகள் அதிகமான கடின தன்மை உடையது. இவற்றை ஆழ்ந்து படிக்கவும். கால அளவு அதிகம் தரவும்


* தமிழ், அறிவியல், ச.அறிவியல் படிப்பதை முதலில் துவங்குங்கள். இவை சுவாரஸ்யம் மிக்கவை. எனவே சலிப்பு வராது


* நேர மேலாண்மை அவசியம். கால அளவு குறைவு என்பதால் விரைவாக மற்றும் ஆழ்ந்து படிக்கவும்


* எதிர்வினை எண்ணங்களை தவிருங்கள். இங்கு எல்லோரும் திறமை மிக்கவரே


* தண்ணீர் இயன்ற வரை குடிக்கவும். சோர்வை போக்கும்


* கவன சிதறல் தரும் இடங்களை தவிர்த்து அமைதி நிறைந்த இடத்தில் படிக்க பழகவும்


* வெற்றி வாய்ப்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள். எண்ணமே செயலாகிறது



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

THIRAN - August Month Assessment மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் முறை

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

THIRAN : August Month Assessment மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் முறை 


THIRAN: Method of entering August Month Assessment marks


THIRAN - MARKS ENTRY


அனைவருக்கும் வணக்கம்.


🎯 திறன் மாதாந்திர தேர்வு மதிப்பெண் விவரங்கள் தற்போது பதிவேற்றம் செய்ய முடியும்.


🎯  Tamil, English & Maths மாதாந்திர தேர்வு எழுதிய திறன் மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்யவும்


🎯 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சரியாக பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது EDIT OPTION இல்லை.


🎯 மதிப்பெண்கள் பதிவு செய்ய கடைசி நாள் 05-09-2025


நன்றி


Login to emis.tnschools.gov.in website 


வலது மேல்புற மூலையில் உள்ள மூன்று கோடுகளை Click செய்யவும்


THIRAN%20-%201n


Thiran Assessment Option ஐ Click செய்யவும் 


THIRAN%20-%202


தோன்றும் திரையில் Exam Mark Entry என்னும் Option ஐ Click செய்யவும் 


THIRAN%20-%203




ஒவ்வொரு வகுப்பிலும் Monthly Assessment August என்பதன் கீழ் வரும் Start Button ஐ Click செய்து மதிப்பெண்களை உள்ளீடு செய்யவும்


THIRAN%20-%204


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ் 

நாள் : 05.09.2025 , வெள்ளிக்கிழமை 

நேரம் : காலை 10.00 மணி 

இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம் . சென்னை - 500 085

IMG-20250901-WA0012


IMG-20250901-WA0013


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

nctes-2011-notification-on-tet-marks-weightage-not-mandatory-supreme-court

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.


இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்..
 வருமாறு..

 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு     மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்..

 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் உடனடியாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..

 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..

29/7/2011 க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள்
தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்...
29/7/2011 முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்...

 பதிவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் பணி ஓய்வு பெற 5 ஆண்டு உள்ளவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை

* 5 ஆண்டுக்கு மேல் உள்ளவர்கள், 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் .

*பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம். மேற்காண் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது

*ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளி வழக்குகள் தலைமை நீதிபதி முடிவெடுக்க  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முழுமையான தீர்ப்பு வரும் வரை பொறுமை காப்போம்


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Calendar - September 2025

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

large_b



2025 செப்டம்பர் மாதம் - "ஆசிரியர் டைரி"


02.09.2025 - செவ்வாய்க்கிழமை

கலைத் திருவிழா குறுவட்ட அளவில் வெற்றியாளர்கள் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்


05.09.2025 - வெள்ளிக்கிழமை `

  • ஆசிரியர் தினம்`டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
  • `மீலாடி நபி` - அரசு விடுமுறை


06.09.2025 - சனிக்கிழமை

  • ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - BEO அலுவலகம்


08.09.2025 - திங்கள் கிழமை

  • TNTET தாள் I & II விண்ணப்பிக்க கடைசி நாள்


13.09.2025 - சனிக்கிழமை

  • ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - DEO அலுவலகம்


15.09.2025 - திங்கள் கிழமை

  • 6-9 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
  • Inspire Award - விண்ணப்பிக்க கடைசி நாள் 
  • கா.ந.அண்ணாதுரை முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள்


18.09.2025 - வியாழக்கிழமை

  • 1-5 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.


20.09.2025 - சனிக்கிழமை

  • ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - CEO அலுவலகம்


26.09.2025 - வெள்ளிக்கிழமை

  • முதல் பருவம்/ காலாண்டு தேர்வு முடிவு


27.09.2025 - சனிக்கிழமை

  • முதல் பருவம்/ காலாண்டு தேர்வு விடுமுறை.


06.10.2025 - திங்கள் கிழமை

  • இரண்டாம் பருவம் தொடக்கம் பள்ளி திறப்பு


`குறிப்பு` :

இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 5 மற்றும் 21 ஆம் தேதிகள் அரசு விடுமுறை தினத்தில் உள்ளது



Sep%201



Sep%202


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )