Super Annuation For Teachers - மே 31 வரை அனுமதிக்க இயலாது - பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

      Education News (கல்விச் செய்திகள்) 

கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி  நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!


தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - மறுநியமனம் - அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது - ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு இறுதி வரை மறுநியமனம் அளிப்பது - 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு முதல் மறுநியமனம் அடிப்படையிலான பணிநீடிப்பு வழங்குதல் - அரசாணை (நிலை) எண்.115 பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022-க்கு திருத்தம் - அரசால் நிராகரிக்கப்பட்டது - விவரம் தெரிவித்தல் - சார்பாக.


Click Here to Download - DSE - Re-Employment Rejection G.O.115 - Director Letter - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment