அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு DA உயர்வு உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

 
 
  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250428_095103

*1.10.2025 முதல் ஈட்டிய விடுப்பை பணமாக்கிக் கொள்ளலாம் தமிழக முதல்வர் அறிவிப்பு

 *பண்டிகை முன்பணம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவிப்பு.

 *01.01.2025 முதல் 2% சதவீத அகவிலைப்படி உயர்வு

 *பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பரில் அறிக்கை கிடைக்க பெறும்.

* பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண் பருவத்தையும் கணக்கில் எடுக்கலாம். மகப்பேறு விடுப்பின்போது Probation Period ஐ கணக்கில் எடுக்காததால் பெண் ஊழியர்கள் பாதிப்பு.

* அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ .1 லட்சம் வரை வழங்கப்படும் 

* அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் கலை அறிவியல் கல்லூரி பயில ரூ .50,000 ஆக உயர்வு 

* பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ .500 இல் இருந்து ரூ .1,000 ஆக உயர்த்தப்படும்

முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு.


Video News - Click here

Cm Speech - Press News pdf - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

0 Comments:

Post a Comment