Search

தமிழக சிறார் நீதி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!

 பெரம்பலூர் சிறார் நீதி வாரியம் ஆனது Social Worker Members  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாகஉள்ளன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து 02/03/2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீதி வாரிய காலிப்பணியிடங்கள்:

சமூக நல உறுப்பினர்கள் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சிறார் நீதி வாரிய கல்வி தகுதி:

குழந்தைகள்‌ தொடர்பான உடல்‌ நலம்‌, கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில்‌ குறைந்தது 7 ஆண்டுகள்‌ முனைப்புடன்‌ ஈடுபாடு கொண்டவர்‌ அல்லது குழந்தை உளவியல்‌ மனநல மருத்துவம்‌, சமூகவியல்‌ அல்லது சட்டம்‌ ஆகியவற்றில்‌ ஏதேனும்‌ பட்டம்‌ பெற்ற தொழில்‌ புரிபவராக இருத்தல்‌ வேண்டும்‌.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

0 Comments:

Post a Comment