TCS IT Recruitment 2026 – சென்னை உட்பட 5 நகரங்களில் பெரிய IT வேலைவாய்ப்பு! Experienced Candidates Apply

          TCS IT Recruitment 2026 – சென்னை உட்பட 5 நகரங்களில் பெரிய IT வேலைவாய்ப்பு! Experienced Candidates Apply

கல்வித் தகுதி (Eligibility)

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

  • Computer Science / IT
  • Engineering Degree (BE / B.Tech)
  • IT தொடர்பான பிற துறைகள்

மேலும் 5 முதல் 10 வருட IT அனுபவம் இருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களில் அறிவு இருக்க வேண்டும்:

  • Java SpringBoot
  • Google Cloud Platform (GCP)
  • Microservices Architecture
  • Docker
  • Kubernetes

இந்த திறன்கள் உள்ளவர்களுக்கு TCS நிறுவனத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

📝 தேர்வு முறை (Selection Process)

TCS Recruitment 2026 தேர்வு நடைமுறை பின்வருமாறு இருக்கும்:

1️⃣ Technical Screening
2️⃣ Technical Interview
3️⃣ HR Interview

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.


🖥️ விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்:

1️⃣ TCS அதிகாரப்பூர்வ career portal-க்கு செல்லவும்

2️⃣ உங்கள் Resume / CV upload செய்யவும்

3️⃣ தேவையான job role-ஐ தேர்வு செய்து apply செய்யவும்.


🔗 Important Links

Apply Online:
https://www.tcs.com/careers


இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - நடைமுறைகள் - தேர்தல் ஆணையம்

         

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026
இந்திய தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவு அட்டவணை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

         பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு


பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

MSHM TO BEO பதவி உயர்வு வழக்கு

         


 

MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 786/11/2026 நாள் 26.02.2026 Challenge செய்யப்பட்டுள்ளது. வழக்கு எதிர்வாதவுரை தாக்கல் செய்ய ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கில் தடை ஆணை வழங்கப்படவில்லை .

407577





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் -DGE

         SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் - சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும் - அ.தே.இ!

408951



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணைகள் வெளியீடு.

         

396327

  மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 – மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-இன் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.


Census, 2027- Appointment of Census Officers under the Census Act, 1948 - Notification - Published - Orders Issued.

👇👇👇👇

Download here





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் (மார்ச் 2026)

         


 முக்கிய அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் (மார்ச் 2026) 


​தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வரும். குழு உறுப்பினர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் கீழ்க்கண்ட விதிகளைத் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


*​1. வாட்சாப் குழு உறுப்பினர்களுக்கான பொது விதிகள்:


*​தவறான செய்திகள் (Fake News):


 உறுதிப்படுத்தப்படாத செய்திகள், போலியான கருத்துக்கணிப்புகள் அல்லது எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பகிர வேண்டாம்.


*​வெறுப்புப் பேச்சு:


 சாதி, மத ரீதியான மோதல்களைத் தூண்டும் விதமாகவோ அல்லது தனிநபர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலோ பதிவிடக் கூடாது.


*​AI விழிப்புணர்வு:


 டீப்-பேக் (Deepfake) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்/குரல் பதிவுகளைப் பகிர்வது கடுமையான குற்றமாகும்.


*​2. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு விதிகள்:

அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின்படி (Conduct Rules), அரசு ஊழியர்கள் முற்றிலும் நடுநிலை வகிக்க வேண்டும்:


*​அரசியல் சார்பு:


 எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவோ, சின்னங்களைப் பயன்படுத்தவோ கூடாது.


*​சமூக ஊடகக் கட்டுப்பாடு:


அரசியல் பதிவுகளை Like, Share அல்லது Forward செய்வது கூட விதிமீறலாகக் கருதப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம்.


*​நடுநிலைமை:


 தேர்தல் பணியில் ஈடுபடும்போது எவ்வித பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும்.


*​3. குழு நிர்வாகிகளுக்கான (Admins) பொறுப்பு:


​குழுவில் பகிரப்படும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளுக்கு நிர்வாகிகளே பொறுப்பாவார்கள்.

​தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க குழுவின் அமைப்புகளை (Only Admins) மாற்றிக்கொள்ளலாம்.

விதிமீறல் பதிவுகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.


*​4. புகார் அளிக்க:


​தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் c-VIGIL செயலி அல்லது தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா எண்ணிற்குப் புகார் தெரிவிக்கலாம்.

​"நமது ஜனநாயகம் காப்போம் - விதிகளுக்கு உட்பட்டு நடப்போம்"





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அகத் தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெற உள்ள தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

பகுதி நேரமாக பிஎச்டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தானா?

         hindutamil-prod%2F2026-03-16%2Fqx1r9903%2F17

பகுதி நேர​மாக பிஎச்டி முடித்​தவர்​கள் கல்​லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தி​யானவர்​கள்​தானா என்​பது தொடர்​பாக, உயர் ​கல்​வித் துறை புதிய அரசாணை வெளி​யிட வேண்​டும் என்று, அரசு கல்​லூரி ஆசிரியர் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் சங்க பொதுச் செய​லா​ளர் சோ.சுரேஷ் வெளி​யிட்​டுள்ள செய்​திக் ​குறிப்பு: கடந்த மார்ச் 13-ம் தேதி உயர்​கல்​வித் துறை​ வெளி​யிட்ட அரசாணை​யில் (எண் 40) பகு​திநேர முனை​வர் பட்​டம் (பிஎச்​டி) பெற்​றவர்​கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தி​யானவர்​களாகக் கருதப்​பட​வில்லை என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த அரசாணை மீதான ஆட்​சேபத்தை அரசு கல்​லூரி ஆசிரியர் சங்​கம் தெரி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில், உயர்​கல்​வித் துறை அதி​காரி​களிடம் விளக்​கம் கேட்​ட​போது, பகுதி நேர முனை​வர் பட்​டம் பெற்​றவர்​கள் உதவிப் பேராசிரியர்​கள் பணிக்கு தகு​தி​யானவர்​கள்​தான் என உறு​தி​யாக தெரி​வித்​தனர்.

எனவே, ஏற்​கனவே வெளி​யிடப்​பட்ட அரசாணை​யில் உரிய மாற்​றம் செய்து புதிய அரசாணை வெளி​யிட​வேண்டும். உரிய நேரத்​தில் விளக்​கம் அளித்து உதவிப் பேராசிரியர் தேர்​வர்​களிடையே ஏற்​பட்​டிருந்த பதற்​றத்தை தணித்த உயர்​கல்​வித் துறை அதி​காரி​களுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக்​கொள்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க