School Education- 500 Slogans for # TN Against Drugs Social Media Competition- To Chief Educational officers -reg .

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
 School Education- 500 Slogans for # TN Against Drugs Social Media Competition- To Chief Educational officers -reg 


IMG_20250806_135250_wm

The Mission Management unit drug free Tamil Nadu has announcement a competition on drug free Tamil Nadu challenge from august 5th 2025 for all school anti drug coordinators , teachers and students. 


The main focus of the competition is spreading awareness for the drug free Tamil Nadu . The competition guidelines for school social media hash tag challenge for drug free Tamil Nadu is enclosed here with . Copy of guidelines poster and sample 500 Slogans to be used are enclosed herewith .




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

OoSC Survey - பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் - வழிகாட்டுதல்கள் - SPD Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி செயல்பாடுகள் - பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் - சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


Click Here to Download - OoSC Survey Circular 2025-26 - SPD Proceedings - Pdf




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NHIS - திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, ஆவணங்களை அனுப்ப உத்தரவு - Treasury Letter

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

01.07.2024 முதல் 30.06.2025 வரையிலான காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, 19.09.2025க்குள் ஆவணங்களை அனுப்ப கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் உத்தரவு!


Click Here to Download - NHIS Reimbursement - Treasury Letter - Pdf




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

DEO Promotion : மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு.

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250805_175653

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு- IV இன் கீழ்வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்கள் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு - மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணையிடுதல் - சார்பு .

DEO Promotion Order...pdf

Download here




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு!

 

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250805_212612

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.182, Aadhar Biometric to Students - Download here




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2025-2026ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் தொடர்பான விவரங்களை `Udise+ தளத்தில்` 30.09.2025க்குள் முடிக்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250805_223048


2025-2026ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் தொடர்பான விவரங்களை `Udise+ தளத்தில்` 30.09.2025க்குள் முடிக்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

SPD - UDISE 25-26 Progression.pdf

👇👇👇👇

Download here




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Morning Prayer Activities - 06.08.2025

 
 Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.08.2025

திருக்குறள் 

குறள் 161: 

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் 

தழுக்கா றிலாத இயல்பு.       


விளக்க உரை: 

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.


பழமொழி :

Every day is a new beginning. 


ஒவ்வொரு நாளும் ஒரு புதிய துவக்கம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.


2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


புதுமை படைக்கும் ஆற்றலே தலைவரையும் பின்பற்றுவோரையும் வேறுபடுத்தி காட்டுகிறது.


     ஸ்டீவ் ஜாப்ஸ்


பொது அறிவு : 


01.உலகின் மிக நீண்ட எல்லை கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ளது?


கனடா மற்றும் அமெரிக்க

ஐக்கிய நாடுகள்

Canada and United states of America


02. உயிரற்ற குளிர் பாலைவனம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?


செவ்வாய் (Mars)


English words :


genuine – real; true. மெய்யான,போலியல்லாத


Grammar Tips: 


 Identifying silent letter patterns. 


b" is silent after "m": 


The "b" is usually silent (e.g., "comb", "thumb", "climb"). 


gh" after a vowel: 


The "gh" is often silent after a vowel (e.g., "thought", "though", "night").


அறிவியல் களஞ்சியம் :


 வெசலியஸ் ஸ்பெயின் நாட்டு மாமன்னர் ஐந்தாம் சார்லஸுக்கும் (Emperor Charles v) அவர் மகன் அரசர் இரண்டாம் பிலிப்புக்கும் (King Philip II) அரண்மனை மருந்தியல் நிபுணராக இருந்தார். மனித உடலைக் கூறு கூறாக்கிப் பகுத்தாய்வதற்காக (dissections) உடல்களை வலிந்து பற்றிக் கேள்விமுறைத் தேர்வு ஆய்வு செய்ததால் அவருடைய புகழ். அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியாமல் பழிக்கப்பட்டுக் கொல்லுமாறு ஆணைக்குட்படுத்தியது


ஆகஸ்ட் 06


சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.


உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.


1928 -ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலைக் காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளைக் காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.


நீதிக்கதை


 கைமேல் பலன் கிடைத்தது


அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். 


ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். 


சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.


இன்றைய செய்திகள் - 06.08.2025


⭐கிளாம்பாக்கத்தில் ரூ.18 கோடியில் 3 மாடிகளுடன் காவல் நிலையம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


⭐மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்


⭐அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு முறையால் இந்தியாவின் ஆடை தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது


⭐டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀இந்தியாவும் இங்கிலாந்தும்  5வது டெஸ்டில் சமநிலையில் உள்ளன: ஓவலில் வரலாறு படைக்கப்பட்டது.


🏀இந்திய ஆண்கள் கால்பந்துக்கான புதிய மேலாளராக காலித் ஜமீல் பொறுப்பேற்றார்


Today's Headlines


⭐ Chief Minister MK Stalin has inaugurated the Kilambakkam Police Station, which has three floors and is worth Rs. 18 crore.


⭐  Rajya Sabha Resolution passed about the decision to extend President's rule in Manipur state 


⭐New US tax regime threatens to put 2 million people jobless in India's garment sector  


⭐Tata Group-owned Jaguar Land Rover in Britain appoints Tamil P.B. Balaji as the first Indian CEO.


 SPORTS NEWS 


🏀 India and England draw in 5th Test: History made at The Oval stadium.


🏀New manager for Indian men's football: Khalid Jameel took charge.


Covai women ICT_போதிமரம்




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

+2 மதிப்பெண் சான்றிதழ் 07.08.2025 முதல் விநியோகம்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிகளில் +2 மதிப்பெண் சான்றிதழை 07.08.2025 முதல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு...

👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽

IMG-20250805-WA0001




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

இந்த ஆண்டு முதல் பிஎட் சேர்க்கைக்கு புதிய வழியில் கலந்தாய்வு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1371925

இந்த ஆண்டு முதல்முறையாக பிஎட் சேர்க்கைக்கு இணைய வழியில் கலந்தாய்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்...

பி.எட். மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு இந்த ஆண்டு முதல்​முறை​யாக இணைய வழி​யில் நடத்​தப்​படு​கிறது.


இதுதொடர்​பாக உயர்​கல்​வித்துறை அமைச்​சர் கோவி. செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஆண்​டு​களில் பி.எட். மாணவர் சேர்க்​கைக்கான கலந்​தாய்வு நேரடி​யாக நடத்​தப்​பட்டு வந்​தது. இதனால், வெளியூர் மாணவர்​கள் சென்​னைக்கு வந்​துசெல்​லும் நிலை இருந்​தது.


இந்த நிலை​யில், வெளியூர் மாணவர்​களின் சிரமத்தை போக்​கும் வகை​யில், முதல்​வர் அறிவுறுத்​தலின்​படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்​கைக்​கான கலந்​தாய்வை இணைய வழி​யில் நடத்தமுடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதன்​படி, ஆகஸ்ட் 4-ம் தேதி (நேற்​று) முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழி​யில் கலந்​தாய்வு நடை​பெறும்.


பி.எட். படிப்​புக்கு விண்​ணப்​பித்த மாணவர்​கள் www.lwiase.ac.in என்ற இணை​யதளம் வாயி​லாக கலந்​தாய்​வில் பங்​கேற்​று, தங்​களுக்கு விருப்​ப​மான கல்​லூரியைதேர்வு செய்​ய​லாம். தமிழகத்​தில் உள்ள அரசு மற்​றும் அரசு உதவிபெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் 2,040 இடங்​கள் உள்​ளன. மொத்​தம் 3,545 பேர் கலந்​தாய்​வில்​ பங்​கேற்​கின்​றனர்​.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசின் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை இயக்​குநர் விஷ்ணு சந்​திரன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை​யின்​கீழ் 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் (ஐடிஐ), 311 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்​கைக்​கான காலஅவ​காசம் ஜூலை 31 வரை வழங்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது மாணவர்​களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.



தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் சேரும் மாணவர்​களுக்கு பயிற்​சிக் கட்​ட​ணம் இல்​லை. கல்வி உதவித்​தொகை​யாக மாதம் ரூ.750 வழங்​கப்​படும். தமிழக அரசு வழங்​கும் விலை​யில்லா சைக்​கிள், சீருடை, ஷூ, பயிற்​சிக் கருவி​கள் மற்​றும் பஸ் பாஸ் வழங்​கப்​படும். இந்த அரிய வாய்ப்பை பயன்​படுத்தி தாங்​கள் விரும்​பும் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களுக்கு கல்​விச் சான்​றிதழ்​களு​டன் நேரில் சென்று விரும்​பும் தொழிற்​பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்​ளலாம். ஐடிஐ மாணவர் சேர்க்கை தொடர்​பாக ஏதேனும் சந்​தேகம் ஏற்​பட்​டால் 9499055642, 9499055618 ஆகிய செல்​போன்​ எண்​களில்​ தொடர்​பு​கொள்​ள லாம்​.இவ்​​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!