IOCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 IOCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!Indian Oil Corporation Limited எனப்படும் IOCL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.3,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தோகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.IOCL...

SSC JHT வேலைவாய்ப்பு 2023 – 307 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-

 SSC JHT வேலைவாய்ப்பு 2023 – 307 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-Junior Hindi Translator, Junior Translator மற்றும் Senior Hindi Translator ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 307 பணியிடங்களா காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 22.08.2023 முதல் 12.09.2023 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.SSC...

சப்ஜா விதைகள் தரும் அற்புத நன்மைகளை பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

 கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது என்று சொல்வார்கள். அதுபோலத்தான் சப்ஜா விதைகளும். பார்ப்பதற்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலும், இதன் மூலமாக நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பலன்கள் பல. சப்ஜா விதைகளை நேரடியாக சாப்பிடுவதை காட்டிலும், ஊற வைத்து எடுத்துக் கொண்டால் அதன் பலன்கள் இன்னும் சிறப்பாக அமையும்.சப்ஜா விதைகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புச்சத்தை கொடுக்கும். இதனால் நம் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும். பழங்கால மருத்துவத்தில் முக்கியத்துவம்.இந்தியர்களின்...

காலை எழுந்தவுடன் இஞ்சி-மஞ்சள் தண்ணீரை குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

 நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு முதல் வேலையாக காஃபி அல்லது டீ குடித்து விட்டு நாளை தொடங்குகிறோம். ஒரு சில காலை நேரத்தில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பச்சை தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பருகுகிறார்கள்.நாம் காலை எழுந்தவுடன் குடிக்கும் பானம் நம் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா.! ஆம், நாம் காலையில் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றை பருகினால் அது நம் உடலில் நேர்மறை விளைவுகளை...

ஒரு துண்டு வெல்லம் இத்தனை பிரச்சனைகளுக்கு உதவுமா..? உணவு சாப்பிட்ட பிறகு தினமும் சாப்பிடுங்க..!

 முன்னோர்களின் வாழ்க்கைமுறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பது அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ளுமாம். அப்படி வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் வெல்லத்தில் உள்ளன. எனவே சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் நல்லது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அப்படி உணவுக்கு பின்...

சிறுதானிய உணவு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறதா..?ஆய்வில் வெளியான தகவல்..!

 சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக நீரழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக குயினோவாவை எடுத்துக்கொண்டால், உணவுக்கு பிந்தைய ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.நீரழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் உணவு மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற உணவுக்கு பதிலாக குளூட்டன் ஃப்ரீ மற்றும் புரதச்சத்து, நார்ச்சத்து, 9 வகையான அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த குயினோவாவை எடுத்துக்கொள்வது...

இண்டர்வியூவ்ல ஜெயிக்கனுமா? இந்த 3 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க… வேலை நிச்சயம்!

 தன்னுடைய கேரியரில், வில்லியம் வேண்டெர்ப்ளூமென் என்பவர் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்துள்ளார். தற்போது Vanderbloemen என்ற தேடுதல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் வில்லியம். ஒரு வேலைக்கு நீங்கள் முழு தகுதியுடையவராக இருந்தாலும், இந்த வேலைக்கு இவர் சரிபட்டு வரமாட்டார் என உங்களை கூறுவதற்கு மனிதவள துறை அதிகாரிகளுக்கு பல வழிகள் உள்ளதாக இவர் கூறுகிறார்.நேர்காணல் செய்பவரின் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், நட்பானவராகவும், தன்னம்பிக்கைமிக்கவராகவும், தொழில்முறை சார்ந்த அணுகுமுறையை கடைபிடிப்பவராகவும்...

போஸ்ட் ஆபீஸில் 30,000 வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்.. முழுவிவரம்

 அஞ்சல்துறையில் காலியாக உள்ள 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 1406 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 689 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 280 இடங்களும் , 492 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 20 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க,https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்..Step...

அரசுப் பள்ளியில் 6,329 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள  ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் 6329 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் (National Education Society for Tribal Students) இந்த ஆள்சேர்க்கையை நடத்துகிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பித்தார்கள்...

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 பேருக்கு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

 மாநில அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில்  (State Express Transport Corporation)  காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் துவங்குகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலியிடங்கள் எண்ணிக்கை: 685வயது வரம்பு: 01.01.2023 அன்று 24 வயது பூர்த்தியாக இருக்க வேண்டும். பிசி/ எம்பிசி/எஸ்சி/எஸ்டி பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்...

கண்டண்ட் கிரியேட்டரா நீங்க? இதோ பெங்களூரில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

 இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் கண்டன்ட் கிரியேட்டர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது சம்மந்தமான வேலைவாய்ப்புகள் மட்டுமே தங்களது தளத்தில் 117 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக Indeed வலைதளம் கூறுகிறது.மேலும், இத்தகைய வேலைவாய்ப்பு பதிவுகளை க்ளிக் செய்யும் போக்கும் 75.30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என இத்தளம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால், இதுபோன்ற இன்ஃப்ளூயென்சர்கள் மார்கெட்டிங் வேலைகளுக்கான விளம்பரங்கள் பெங்களூரு நகரத்தில்தான் அதிகமாகப் பதிவிடப்படுவதாக சமீபத்தில்...

சொந்தமாக தொழில் தொடங்க திட்டமா? குறைந்த முதலீட்டில் ஸ்மார்ட் பிசினஸ் ஐடியா..!

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்று எல்லாருடைய மனதிலும் ஒரு கனவு இருக்கும். ஆனால், பலராலும் அதை நிறைவேற்ற முடியாது. நாம் தொழில் செய்தால் லாபம் ஈட்டமுடியுமா என சிலர் தயங்குவார்கள். அதனால்தான் உங்களுக்கு பிடித்த, உங்களுக்கு தெரிந்த, உங்களுக்கு ஆர்வம் இருக்கும் தொழிலில் ஈடுபடுங்கள் என்று கூறுகிறோம். உங்களுக்கு நன்றாக சமைக்க வருமென்றால், டிபன் சேவை தொழில் உங்களுக்கு சிறந்த லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இதற்கு குறைவான முதலீடே தேவைப்படும். வீட்டிலிருந்தே கூட இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம்.டிபன் சேவை என்றால் என்ன?இதுவொன்றும் பெரிய சிக்கலான தொழில்...

தினசரி குளிர்பானம் அருந்தினால் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

 கோடை காலம் வந்துவிட்டால் நம் மனம் குளிர்ச்சியான பானங்களை தேடுவது இயல்பானது தான். அதே சமயம் தினசரி மிகுந்த குளிர்ச்சியான நீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. டீ அல்லது காஃபி போன்ற பானங்களை தவிர்க்க முடியாத சூழல் போலவே குளிர்பானங்களை தவிர்க்க முடியாத நிலையில் பலர் உள்ளனர்.குறிப்பாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே குளிர்பானங்களை மிக அதிகமாக அருந்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வாடிக்கையாக குளிர்பானங்கள் அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய்...