அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் நடக்கப்போகுதாம்!

 Alagappa University Notification 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது MSc. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.04.2023 முதல் 11.04.2023 வரை Alagappa University Jobs அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Karaikudi-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த Alagappa University Job Vacancy 2023-க்கு, நேர்காணல் (Walk-in) முறையில் விண்ணப்பதாரர்களை Alagappa University ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த Alagappa University நிறுவனத்தை பற்றி நீங்கள்...

எஸ்எஸ்சி: காலி பணியிடங்களை நிரப்ப ஜூலையில் தேர்வு

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்சி-யின் ஒருங்கிணைந்த பட்டதாரிப் பணியிடங்களுக்கான முதல்கட்டத் தேர்வு ஜூலை மாதம் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.தகுதியான பட்டதாரிகள் இணையம் வழியாக மே 3 வரை விண்ணப்பிக்கலாம். உதவி ஆய்வாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ) உள்ளிட்ட பதவிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். Click here for latest employment news Click here to join WhatsApp group for Daily employment n...

மத்திய அரசில் 1.30 லட்சம் காவலர் பணியிடங்கள்... வெளியானது முக்கிய அறிவிப்பு..!

 இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வரும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) கான்ஸ்டபிள் (General Duty) பதவிக்கான  ஆட்சேர்ப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை விதிமுறையின்  கீழ் 2023ல், 1.30 லட்சம் கான்ஸ்டபிள் பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் 10% இடங்கள் அக்னி வீரர்களுக்கு  ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி  வாரியத்தில் 10, +2 அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்...

எலும்புகளுக்கு நன்மை அளிக்கும் உணவுகள்... தீமை தரும் உணவுகள் - எவை எவை?

 Good And Bad Foods For Bones: வயது வந்தோருக்கு அவர்களின் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 1000 மி.கி கால்சியம் தேவைப்படுகிறது என ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி கூறினார். நம் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.மோசமான எலும்பு ஆரோக்கியம் ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், பிற்கால வாழ்க்கையில், எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான...

இதய செயலிழப்புக்கான ஆரம்ப அறிகுறிகள்..! இந்த 5 விஷயங்களை புறக்கணிக்காதீர்கள்

 உங்கள் மோசமான வாழ்க்கை முறையால் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. உணவு முதல் அன்றாட பழக்கவழக்கங்கள் வரை அனைத்தும் இதய செயலிழப்புக்கான காரணமாக சுட்டிக் காட்டப்படுகின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைபிடித்தல், உடல் உழைப்பு இல்லாமை மற்றும் அதிகரித்த மன அழுத்தம் ஆகியவை இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் சரியான நேரத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும்.இதய நோய் உலகம் முழுவதும் ஒரு பொது சுகாதார பிரச்சனையாக மாறி வருகிறது. சுமார் 6.4 கோடி பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வயது வந்தோரில் 1 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் இந்த பிரச்சனையால்...

நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

 உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க அன்றாட வாழ்வில் சிறந்த உணவு முறையை பின்பற்றுகிறோம். அந்த ஆரோக்கியத்தை முழுமையான பெற பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, அதனை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் எதனுடன் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமாக உள்ளது. அந்த வகையில் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை தரும் ஆம்லா அர்ஜுனா ஜூஸ் எனப்படும் நெல்லிக்காய் மற்றும் மருத மரப்பட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் ஜூஸ் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த ஜூஸை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றியும் அதன்...

பன்னீர் அல்லது சிக்கன்... இரண்டில் எது சிறப்பானது?

 பன்னீர் மற்றும் போன்லெஸ் சிக்கன் ஆகிய இரண்டையும் 65 செய்து அருகருகே வைத்துவிட்டு, சற்று தொலைவில் இருந்து பார்த்தால் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. துண்டு, துண்டுகளாக வெட்டி சமைத்து விட்டால் இரண்டுக்குமான உருவ ஒற்றுமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், பன்னீர் சைவ உணவு பிரியர்களின் விருப்பத்திற்குரிய உணவு. அதேபோல அசைவ உணவுப்  பிரியர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக சிக்கன் உள்ளது.தோற்றத்தில் ஒன்றுபோல இருந்தாலும் பன்னீர் மற்றும் சிக்கன் இடையே சுவை, மனம் உள்பட பல வகைகளில் வேறுபாடு உண்டு. பன்னீரில் ஒமேகா 3 மற்றும்...

சுகர் நோயாளிகளுக்கு ஏற்றது.. நெல்லிக்காயில் இவ்வளவு ஊட்டச்சத்து இருக்கா?

 நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, தொற்றுகளை கட்டுப்படுத்த மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது வைட்டமின் சி. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்க்கான நம் உடலின் அன்றாடத் தேவையை இயற்கையாக எப்படிப் பூர்த்தி செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை.வைட்டமின் சி என்றதுமே நம் நினைவுக்கு வருவது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தான். இருப்பினும் நம்முடைய இந்த பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக அதாவது ஆரஞ்சு...

சிறுநீரகத்தின் சக்தியை இரட்டிபாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

 சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். இது இரத்தத்தை வடிகட்டுகிறது. ஆனால் சிறுநீரகத்தை நோய் தாக்கினால், அதன் வடிகட்டும் சக்தி பலவீனமாகிறது. சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தி குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ பல நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. இது ஆரோக்கியமான மனிதரை கூட நோயாளியாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாக ஆகும். மறுபுறம், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக நோயின் ஆபத்து மிக அதிகமாக உள்ளது. ஆரம்பத்திலேயே இது கண்டறியப்படவில்லை சிக்கல் தான். ஏனென்றால் சிறுநீரக பாதிப்பு பிரச்சனை மூன்றாவது அல்லது கடைசி...

கண்களில் எரிச்சல், வலியை குணமாக்கும் யோகா பயிற்சி

 யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம். யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும். அதிக நேரம் டிவி, மெபைல் போன், கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு கண்களில் பல கோளாறுகள் வரும். கண்களில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் யோகாவில் தீர்வு உண்டு. வேலை பளு காரணமாக கண்களில் எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கான...

வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 புதிய ஊர்களில் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனித்து அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம். * சொத்தின் உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ, மைனராகவோ இருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் கிரய பத்திரத்தில் கார்டியன் கையெழுத்து வாங்க வேண்டும். * உரிமையாளர் நொடிப்பு நிலை அடைந்திருந்தால் அதிகார பூர்வமாக கோர்ட்டுஅறிவித்த சொத்து காப்பாளர் மூலம் எழுதி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து வழிபாட்டு தலங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் தக்க...

வலைத்தளங்களில், அன்பை கவனமாக பகிருங்கள்..!

 டென்மார்க்கில் உள்ள மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், சமூக வலைத்தளங்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வை நடத்தியது. அதில் சமூக ஊடகங்களில் வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருவதாக கண்டறிந்துள்ளனர். இதுமட்டுமல்ல, பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்திருக்கின்றன. இதுபற்றிய ஆய்வு நடத்திய மார்ட்டீன் கூறுகையில்... ''சமூக வலைத்தளங்களில், தங்களது குடும்ப வாழ்க்கை பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் அதிகமாக பகிர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை வெளிகாட்டிக்கொள்ள இப்படியான படங்களை...

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வன பயிற்சிநர் (district resource person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB&CB)என்ற ஒரு தற்காலிக பணியிடத்திற்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணி முற்றிலும் தற்காலிகமானது இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் முன்னுரிமை ஏதும் கோர இயலாது என்று தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation, Master...