உங்கள் ஏரியாவில் கடும் குளிரா.! அவஸ்தையை சமாளிக்க நிபுணர் கூறும் டிப்ஸ்கள் இதோ.!

 குளிர்காலம் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே என்றாலும் புதுடெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்கள் உட்பட இன்னும் பல பகுதிகளில் நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மக்களை குளிர் வாட்டி வதைக்கும் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதே போல இந்த மாநிலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க பல நிறுவனங்கள் அனுமதித்துள்ளன. அண்டை மாநிலமான பெங்களூருவில் கூட சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்திலும் கூட பல பகுதிகளில் அவ்வப்போது குளிர் அதிகரித்து...

காபி குடித்தால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம் காபி குடிக்கக்கூடாது? என்ன சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்

 இன்றைக்கு அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் முதல் வீட்டு வேலை செய்யும் பெண்கள் வரை பலரின் உற்சாகப் பானமாக உள்ளது டீ அல்லது காபி தான். டீயை விட காபியில் உள்ள காஃபின் உடல் நலத்திற்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் அளவோடு சாப்பிட வேண்டும் என எச்சரிக்கும் இந்நேரத்தில் எப்படி உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது என்றும் காபி குடிப்பதால் வேறு என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படுகிறது என்பது...

அதிகரிக்கும் குளிர்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத டிப்ஸ்..!

 குளிர்காலத்தில் தான் பலரும் பல்வேறு வித தொற்று நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக ஏற்படும் நோய்களான காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை குளிர் காலங்களில் மிக அதிகமாக பரவுகின்றன. நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆயுர்வேத மருத்துவ முறையில் நமது நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு அதிகரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.ஆரோக்கியமான செரிமான மண்டலம் : நமக்கு செரிமான மண்டலத்தில்...

தொடர்ந்து இருமல் வந்துக்கிட்டே இருக்கா..? சளியா அல்லது மார்பு தொற்றா என உடனே செக் பண்ணுங்க..!

 ஜலதோஷம் அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் நோய் தொற்றுகளுள் ஒன்று. முக்கியமாக குளிர்காலத்தில் அதிக அளவில் ஜலதோஷம் பலருக்கும் ஏற்படும். இது ஏற்பட்டு சில நாட்களிலேயே குணமாகிவிடும். ஜலதோஷம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது உடலின் மேல் சுவாச குழாய் பாதையில் உண்டாகும் தொற்று ஆகும்.பொதுவாகவே முதலில் சாதாரண ஜலதோஷத்தில் ஆரம்பிக்கும் இந்த நோய் தொற்று, பிறகு மார்பு தொற்று நோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது நாளடைவில் உடலுக்கு மிகப்பெரும் பாதிப்புகளை உண்டாக்கலாம்....

குளிர்காலத்தில் தொப்புளில் எண்ணெய் வைத்தால் நல்லது : ஏன் தெரியுமா..?

 நமது உடலில் இருக்கும் தொப்புள் பகுதியில் சுமார் 72,000 க்கும் மேற்பட்ட நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இருக்கும் இந்த ஆயிரக்கணக்கான நரம்புகளுக்கு மைய புள்ளி தொப்புள் தான். உடல் ஆரோக்கியத்திற்கான பழமையான ஆயுர்வேத நடைமுறையில் தொப்புள் சிகிச்சை முக்கியமான ஒன்று.உடலில் உள்ள நச்சுக்களை நீக்க, பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க தொப்புள் குழியில் சூடான எண்ணெய் தடவுவது அல்லது ஊற்றுவதை தொப்புள் சிகிச்சை உள்ளடக்கியது. பிறப்பதற்கு முன்பே வயிற்றில் இருக்கும் குழந்தையை தாயுடன் இணைக்கும் தொப்புளில் ஆயில் ஊற்றி மசாஜ் செய்யும் எளிய நடைமுறை உடலின்...

NITTTR சென்னை வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

 NITTTR சென்னை வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், CSIR ஆனது Apprenticeship பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.NITTTR சென்னை Apprenticeship விவரங்கள்:2021 & 2022 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.Electrical & Electronics Engineering, Computer Science...

செவிலியர் பணிக்கான காலிப்பணியிடங்கள்.. விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பு..

 விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பப்பட இருக்கின்றன. இங்கே பணிபுரிய ஆர்வமுமம், தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.1. செவிலியர் பணிக்கான காலிப்பணியிடங்கள் : 13.2. கல்வி தகுதி : செவிலியர்‌ பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர்‌ பட்டம்‌ (B.Sc., Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.3. வயது வரம்பு : விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 22-02-2023 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.4....

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்.

 தமிழ்நாடு கட்டுமான கழகம் சார்பில் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் சார்பில், பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால சிறப்பு திறன் பயிற்சி மற்றும் ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இம்முகாமில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி...

இனிப்பான கரும்பில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்...

 பொங்கல் திருவிழாவின் கதாநாயகனான கரும்பில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. நாம் தெரிந்து கொள்வோமா...? 1. உடனடி ஆற்றல்: கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். 2. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்: கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும்...

திருச்சி சுகாதாரத் துறையில் 119 செவிலியர் பணியிடங்கள் அறிவிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்

  திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  திருச்சி மாவட்ட பொது சுகாதார சங்கம் மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக முறையில் மேற்கொள்ளப்படுகிறது.பதவியின் பெயர் : செவிலியர்கள் (ஒப்பந்த அடிப்படை) பணியிடங்களின் எண்ணிக்கை: 119 கல்வித்தகுதி: செவிலியர்...

பணிச்சுமை ஏதுமில்லை.. பாலிசி பிடித்து கொடுத்தால் காசு.. சென்னை அஞ்சல் அலுவலகம் சூப்பர் அறிவிப்பு

 அஞ்சல் ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்கு புதிய நேரடி முகவர்களை  ஈடுபடுத்த விருப்பதாக  முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம் தெரிவித்துள்ளது.   விருப்பமுள்ளவர்கள் வரும் ஜனவரி 23ம் தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   யார் விண்ணப்பிக்கலாம்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும்...

சுயதொழலில் தொடங்குவது உங்கள் கனவா..? இந்த செய்தி உங்களுக்கு தான்

 தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் நடத்தப்படும் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் 19.01.2023 அன்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது.மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும்...

அரசு தரும் மானியத்துடன் தொழில் தொடங்கி நீங்கள் ஜெயிக்கத் தயாரா? இதோ உங்களுக்கான திட்டங்கள்..

 இன்றைய தேதியில் ஒவ்வோர் ஆண்டும் இந்தியா முழுக்க 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள்.இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பது சிக்கலான விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி ஜெயிக்கத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய, மாநில அரசாங்கங்கள் தயாராக உள்ளன.தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்!இளைஞர்கள் சுலபமான...

மஞ்சள் பற்களால் கூனி குறுக வேண்டாம்... பளிச்சிடும் வெள்ளைப் பற்கள் பெற சூப்பரான டிப்ஸ்

 பற்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதனால், தாழ்வு மனப்பான்மையும் மக்களிடையே வரத் தொடங்குகிறது. நாம் பற்களை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், அவை மஞ்சள் நிறமாக மாற அதிக நேரம் எடுக்காது. இதன் காரணமாக, பல் சிதைவு தொடங்குகிறது. நீங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் சங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய பிரச்சனையை தவிர்க்க 5 பயனுள்ள குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். இந்த குறிப்புகள் உங்கள் பற்களை வெள்ளையாக மாற்றும்.தேங்காய்...

தலைவலி, சோர்வு உங்களை ஆட்டிப்படைக்கிறதா? காரணம் இதுதான்

 Vitamin B 12 Deficiency Symptoms: நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல உடற்தகுதிக்கு, நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நம் உடலில் வைட்டமின் குறைபாடு இருந்தால், உடல் பல நோய்களுக்கு ஆளாகும். நமது அன்றாட வாழ்வில் பல நேரங்களில், தலைவலி மற்றும் ஆரம்பகால சோர்வு போன்ற பிரச்சனைகளை நாம் அடிக்கடி எதிர்கொள்கிறோம். ஆனால் அதை சாதாரணமாகக் கருதி புறக்கணிக்கிறோம். ஆனால் அது...