பொதுத்தேர்வில் நேர சலுகை குறித்து தேர்வுத் துறை விளக்கம்

     

hindutamil-prod%2F2026-03-07%2Fkublfs8a%2F13

அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனுப்​பிய சுற்​றறிக்கை: பொதுத்தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு வழக்​கத்​தை​விட கூடு​தலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம் அந்த மாணவர்​கள் கூடு​தல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்​படுத்த விரும்​ப​வில்லை எனில் அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.

அதாவது, வழக்​க​மான தேர்வு நேர​மான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதி​யம் 1.15 மணி வரை) முடிந்த பின்​னர் மாற்​றுத் திற​னாளி​கள் தங்​கள் விருப்​பத்​தின்​படி தேர்வு அறையை விட்​டுச் செல்​லலாம். அதற்​கான படிவத்​தில் பூர்த்​தி​செய்து கையொப்​பமிட வேண்​டும்.

அந்த படிவங்​களை தொகுத்து அனைத்து தேர்​வு​களும் முடிந்​ததும், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தேர்​வுத் துறை உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்க முதன்​மைக் கண்​காணிப்​பாளர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment