நாமக்கல் ராசிபுரம் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – டிசம்பர் 20! 10,000+ Jobs Waiting

   Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்,
ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை & அறிவியல் கல்லூரியில்
டிசம்பர் 20 (சனிக்கிழமை) காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


யார் யார் பங்கேற்கலாம்?

👉 5ஆம் வகுப்பு முதல் Plus Two வரை
👉 பட்டயப்படிப்பு, ITI
👉 UG / PG பட்டதாரிகள்
👉 பொறியியல் பட்டதாரிகள்
👉 தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி, மற்ற தொழில்பயிற்சி பெற்றவர்கள்

எந்த தகுதியானாலும் – வேலை தேடும் அனைவரும் பங்கேற்கலாம்!


🏢 இந்த முகாமில் என்னென்ன?

  • 150+ நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்கின்றன
  • 10,000+ காலிப்பணியிடங்கள்
  • வேலைதேடுபவர்கள், நேரடியாக நிறுவனங்களிடம் நேர்காணல்
  • முற்றிலும் இலவசம் – எந்த கட்டணமும் இல்லை

📌 கண்டிப்பாக எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்

✔️ சுயவிவரம் (Resume)
✔️ கல்விச்சான்றுகள் நகல்கள்
✔️ Aadhaar கார்டு
✔️ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்


🌐 Online Registration (வேலைநாடுனர்கள் & நிறுவனங்கள் இருவரும் செய்யவேண்டும்)

👉 www.tnprivatejobs.tn.gov.in


📞 நிறுவனங்கள் பங்கேற்பதற்கான முன்பதிவு

  • 04286-222260
  • 63803 69124

முகாம் நடைபெறும் இடம்

ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை & அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம்

🗓 தேதி: 20.12.2025
⏰ நேரம்: காலை 9 – மதியம் 3


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment