பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் - நாளை யாருக்கு?

   Education News (கல்விச் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் - நாளை ( 15.7.2025 ) யாருக்கு ?


 அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2025 26 ஆம் கல்வி ஆண்டுக்குரிய பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களில் , வரிசை எண் : 1 முதல் 250 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 15.07.2025 அன்று காலை 09.00 மணிக்கு வருகை புரிய தக்க வகையில் அறிவுரை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

IMG_20250714_161001_wm


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment