தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 - ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250513_184249


பள்ளிக் கல்வி - அரசு பள்ளிகளில் தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 - ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறமை தொடர் பட்டறை -கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறுதல் - சார்பு .

அரசு பள்ளி மாணவ , மாணவியர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத்தேர்வு பார்வை 1 ல் காணும் அரசாணையின்படி நடத்தப்பட்டு வருகிறது . மேற்காண் பொருள் சார்ந்து தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 2024-2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவ , மாணவியர்ளுக்கு பயிற்சி பட்டறை வகுப்புகள் கோயம்புத்தூர் மாவட்டம் , காருண்யா நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் 24.05.2025 முதல் 28.05.2025 வரை 5 நாட்கள் உண்டு உறைவிட முகாமாக நடைபெற உள்ளது.

Proceedings - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

0 Comments:

Post a Comment