8 பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

   Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250708_193721


8 பழங்குடியினர் உண்டி உறைவிட அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் கல்வி - மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் 2025-2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையின் அறிவிப்பு - 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் , 1 பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்துவதற்கு - ரூ .38,98,61,486 / - நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O.(Ms).No.83, Dated 08.07.2025 - Download here



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250709_074431

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

👇👇👇👇

Press News - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( D.A.) உயர்வு - விரைவில் அறிவிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20220823_192836

ஜூலை 2025 இல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்கலாம் - கணக்கீட்டைப் பார்க்கவும்.

ஜூன் 2025 இல் AICPI-IW குறியீடு 0.5 புள்ளிகள் உயர்ந்து 144.5 ஐ எட்டினால், 12 மாத சராசரி AICPI சுமார் 144.17 ஆக அதிகரிக்கும். 7வது சம்பளக் கமிஷன் சூத்திரத்தின்படி இந்த சராசரியை சரிசெய்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி (DA) தோராயமாக 58.85% ஆக இருக்கும்.


DA இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

கடந்த 12 மாதங்களின் சராசரி AICPI-IW தரவுகளின் அடிப்படையில் DA கணக்கிடப்படுகிறது. இது 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஜனவரி முதல் மே வரையிலான புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன, மேலும் அவை 3% அதிகரிப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன. இப்போது ஜூன் மாத புள்ளிவிவரம் இறுதி DA உயர்வை தீர்மானிக்கும்.


DA (%) = [(கடந்த 12 மாதங்களின் CPI-IW சராசரி) – 261.42] ÷ 261.42 × 100


இங்கு 261.42 என்பது குறியீட்டின் அடிப்படை மதிப்பு. இந்த சூத்திரம் CPI-IW இன் மாதாந்திர சராசரியை அடிப்படையாகக் கொண்டு DA ஐ தீர்மானிக்கிறது.


அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?

புதிய அகவிலைப்படி ஜூலை 2025 முதல் அமலுக்கு வந்தாலும், அரசாங்கம் வழக்கமாக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், பண்டிகைக் காலத்தை ஒட்டி அறிவிப்பது வழக்கம். இந்த முறையும், அதுவே நடக்க வாய்ப்புள்ளது, மேலும் இந்த அறிவிப்பு தீபாவளியை ஒட்டி வெளியிடப்படலாம்.


7வது சம்பள கமிஷன் இறுதி கட்டத்தில், 8வது கமிஷன் இன்னும் இழுபறியில் உள்ளது.

7வது சம்பளக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைவதால், ஜூலை-டிசம்பர் 2025 இல் இந்த அகவிலைப்படி உயர்வு கடைசியாக திட்டமிடப்பட்ட அதிகரிப்பாக இருக்கும்.



8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அறிவிக்கப்பட்டாலும், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. குறிப்பு விதிமுறைகளும் (ToR) இன்னும் வரவில்லை. ஏப்ரல் மாதத்திற்குள் ToR தயாராகிவிடும் என்றும் கமிஷன் பணியைத் தொடங்கும் என்றும் அரசாங்கத்திடமிருந்து அறிகுறிகள் இருந்தன, ஆனால் இதுவரை உறுதியான புதுப்பிப்பு எதுவும் இல்லை.


8வது சம்பள கமிஷன் 2 ஆண்டுகள் தாமதமாகலாம்.

முந்தைய சம்பள கமிஷன்களின் வரலாற்றைப் பார்த்தால், எந்தவொரு கமிஷனின் பரிந்துரைகளும் செயல்படுத்தப்பட 18 முதல் 24 மாதங்கள் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், 8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 2027 ஆம் ஆண்டுக்குள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதி. இதன் பொருள் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் தற்போதைய அடிப்படை சம்பளத்தில் இன்னும் பல அகவிலைப்படி உயர்வைப் பெறுவார்கள்.


ஆறுதலான விஷயம்: நிலுவைத் தொகை பெறப்படும்.


தாமதம் ஏற்பட்டாலும், 8வது சம்பளக் குழுவின் கீழ் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை அரசாங்கம் நிலுவைத் தொகையாக வழங்கும், அவை ஜனவரி 1, 2026 முதல் பொருந்தும் என்று கருதுகிறது. அதாவது, ஊழியர்களுக்குப் பலன் கிடைப்பது மட்டுமல்லாமல், நிலுவைத் தொகையும் மொத்தமாக வழங்கப்படும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2024-2025ஆம் ஆண்டிற்கான CPS Account Slip வெளியீடு.

  Education News (கல்விச் செய்திகள்)

IMG-20250707-WA0016

http://cps.tn.gov.in/public/index.php என்ற முகவரியில், தற்போது 2024-2025ஆம் ஆண்டிற்கான CPS Account Slip வெளியிடப்பட்டுள்ளது!

User I'd : CPS Number

Password: DD-MM-YYYY



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

  Education News (கல்விச் செய்திகள்

IMG_20250707_180230

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025- 2026 - ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு வரிசை எண் .12 - இல் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து அதனை ஏற்று , " பள்ளியின் சிறந்த செயல்பாடுகளை பள்ளிக்கு அருகாமையில் உள்ள பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் விளம்பரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி விளக்கி , கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க " அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறதுm

G.O.Ms.No.113 - Download here



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

THIRAN -Baseline Assessment வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை

  Education News (கல்விச் செய்திகள்)

💁‍♂️TN EMIS NEW UPDATE


 💁‍♂️THIRAN -Baseline Assessment வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை


💁‍♂️THIRAN - BASELINE ASSESSMENT QP DOWNLOAD



💁‍♂️தேர்வு நடைபெறும் நாட்கள்


💁‍♂️08-07-2025 - தமிழ் 09-07-2025  ஆங்கிலம்

10-07-2025 - கணிதம்


💁‍♂️தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

👇👇👇

💁‍♂️https://exam.tnschools.gov.in/#/

Video Explanation 👇👇👇

https://youtu.be/7hO1rpe8Eww

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

GPF / DCRG / CPS ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்க சிறப்பு குழு

  Education News (கல்விச் செய்திகள்

IMG_20250707_204406

 19.06.2025 அன்று நடைபெற்ற சென்னை நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் GPF / DCRG / CPS இனங்கள் அதிகளவில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , மாநிலயக்கணக்காயரின் உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று வழங்காமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மேற்படி நிலுவை இனங்களை உடன் முடிவு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து இத்துடன் இரண்டு பட்டியல்கள் மற்றும் உரிய அறிவுரைகள் கீழ்கண்டவாறு தெரிவிக்களாகிறது . 

பட்டியல் 1 ஜூலை 2025 முதல் அக்டோபர் 2025 முடிய உள்ள ஓய்வு பெற உள்ள பணியாளர்களின் GPF / DCRG ஆகிய இனங்களின் ( Excel Format ) 

பட்டியல் 2 ஏப்ரல் 2024 முதல் ஜூன் 2025 வரை மாநிலயக்கணக்காயரின் உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று வழங்காமல் நிலுவையாக வைக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் ( Excel Format ) 

மேற்படி GPF / DCRG / CPS ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்கும் பொருட்டு 12.07.2025 ( சனிக்கிழமை ) அன்று காலை 10.00 மணி அளவில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் , மாவட்ட கல்வி அலுவலங்களிலும் சிறப்புகுழு அமைத்து கீழ்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

GPF, DCRG,CPS- Pending.pdf

👇👇👇👇

Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Magizh Mutram - Formats & Annexures

  Education News (கல்விச் செய்திகள்

IMG-20241120-WA0097
Magizh Mutram - Formats Annexures.pdf

👇👇👇

Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர் படைப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி கடைசி நாள்

 Education News (கல்விச் செய்திகள்

1368040

வாசிப்பு இயக்க புத்​தகங்​களுக்​கான மாணவர்​களின் படைப்​பு​களை ஜூலை 16-ம் தேதிக்​குள் அனுப்​பு​மாறு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.


தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களின் வாசிப்​புத் திறனை மேம்​படுத்​து​வதற்​காக வாசிப்பு இயக்​கம் என்ற திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் குழந்​தைகளின் வாசிப்பு நிலைக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற 4 பிரிவு​களில் புத்​தகங்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. முதல்​கட்​ட​மாக 53 புத்​தகங்​களும், 2-ம் கட்​ட​மாக 70 புத்​தகங்​களும் அரசுப் பள்​ளி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 3-ம் கட்​ட​மாக 81 புத்​தகங்​கள் அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.


இதையடுத்து, 4-ம் கட்ட புத்​தகங்​கள் உரு​வாக்​கப்​பட​வுள்​ளன. இந்த புத்​தகங்​கள் முழு​வதும் மாணவர்​களின் படைப்​பு​களு​டன் கொண்டு வரப்பட இருக்​கிறது. இதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களின் படைப்​பு​களை, ஆசிரியர்​கள் எமிஸ் தளம் மூல​மாக கடந்த ஜூன் 16-ம் தேதி​முதல் அனுப்பி வரு​கின்​றனர்.

வாசிப்பு இயக்​கத்​தின் 4-ம் கட்ட புத்​தகங்​களுக்கு படைப்​பு​களை அனுப்​புவதற்​கான கால அவகாசம் ஜூலை 16-ம் தேதி​யுடன் நிறைவு பெறுகிறது. எனவே, மாணவர்​களிட​மிருந்து படைப்​பு​களை விரை​வாகப் பெற்று அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்​டுமென மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

 Education News (கல்விச் செய்திகள்

44128159-kerer

ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.


தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம்) நடத்தப்படுகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாத தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.


இதுதொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.


இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணைய விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஜூலை 30 முதல் ஆக.1-ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம். புதுமுக இளநிலை, இளநிலை தேர்வுக்கு ரூ.100-ம், இடைநிலை தேர்வுக்கு - ரூ.120-ம், முதுநிலை தேர்வுக்கு ரூ.130-ம், உயர் வேகம் தேர்வுக்கு ரூ.200-ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

" திறன் " ( THIRAN ) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் - DSE & DEE Proceedings

 Education News (கல்விச் செய்திகள்

IMG_20250704_155324

பள்ளிக் கல்வி - 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு - 01 . பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு " திறன் " ( THIRAN -Targeted Help for Improving Remediation & Academic Nurturing ) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக .

THIRAN - Joint proceedings - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

FINAL SGT VACANCY IN TIRUCHIRAPPALLI DISTRICT

 Education News (கல்விச் செய்திகள்

17vr7vu7aa119q5gqnmrnevdi7-20230908141400.Medi


இன்றைய கலந்தாய்வு முடிந்து இறுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியல்.

👇👇👇

FINAL SGT VACANCY IN TIRUCHIRAPPALLI DISTRICT.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Surrender GO - 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் - அரசாணை வெளியீடு.

  Education News (கல்விச் செய்திகள்

IMG_20250704_170239

கோவிட் -19 பெருந்தொற்றுக் காலத்திலே , அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை , 0104.2026 முதல் , 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026 - ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது . இருந்தாலும் , அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை . இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து , ஈட்டிய விடுப்பு நாட்களில் , 15 நாட்கள் வரை 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம்.-

Fundamental Rules - Tamil Nadu Leave Rules , 1933 - Restoring the System of Periodical Surrender of Earned Leave for encashment to the Government Employees Orders - Issued

👇👇👇

EL Surrender GO 35 , Date : 30.6.2025 - Download here


சரண்டர் ஊதியம்.

G.O.35 date: 30.06.25.


1). *01.10.25 முதல் சரண்டர் கிளைம் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் பெறலாம்.


*1.4.2020 ல் சரண்டர் செய்தவர்கள் 1.4.26 அன்று சரண்டர் கிளைம் பெறலாம்.


*15.10.2019 ல் சரண்டர் செய்தவர்கள் 15.10.2025 அன்று சரண்டர் கிளைம் பெறலாம்.


2). *-27.04.2020 முதல் 30.09.2025 முடிய நியமனம் பெற்றவர்கள் கீழ்க்கண்டவாறு விண்ணபிக்க வேண்டும்...


*Oct, Nov, Dec ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.10.25 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.


*Jan, Feb, Mar ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.1.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.


*Apr, May,June ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.4.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.


*July, Aug, Sep ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.7.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )