Education News (கல்விச் செய்திகள்
19.06.2025 அன்று நடைபெற்ற சென்னை நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் GPF / DCRG / CPS இனங்கள் அதிகளவில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , மாநிலயக்கணக்காயரின் உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று வழங்காமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மேற்படி நிலுவை இனங்களை உடன் முடிவு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து இத்துடன் இரண்டு பட்டியல்கள் மற்றும் உரிய அறிவுரைகள் கீழ்கண்டவாறு தெரிவிக்களாகிறது .
பட்டியல் 1 ஜூலை 2025 முதல் அக்டோபர் 2025 முடிய உள்ள ஓய்வு பெற உள்ள பணியாளர்களின் GPF / DCRG ஆகிய இனங்களின் ( Excel Format )
பட்டியல் 2 ஏப்ரல் 2024 முதல் ஜூன் 2025 வரை மாநிலயக்கணக்காயரின் உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று வழங்காமல் நிலுவையாக வைக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் ( Excel Format )
மேற்படி GPF / DCRG / CPS ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்கும் பொருட்டு 12.07.2025 ( சனிக்கிழமை ) அன்று காலை 10.00 மணி அளவில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் , மாவட்ட கல்வி அலுவலங்களிலும் சிறப்புகுழு அமைத்து கீழ்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
GPF, DCRG,CPS- Pending.pdf
👇👇👇👇
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment