Home news தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்...newsதமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!By Deepika- January 7, 20230தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!தருமபுரியில் ஜனவரி 21ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்...
Indigo Airlines நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ !
Indigo Airlines நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Executive- AOCS in the role of Customer Services/ Security/ Ramp பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Indigo Airlines காலிப்பணியிடங்கள்:Indigo Airlines நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி...
தமிழ்நாடு அரசின் TNBB வாரியத்தில் Data entry Operator வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தில் (Tamil Nadu Biodiversity Board) தற்காலிக அடிப்படையில் DATA ENTRY OPERATOR பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவியல் பாடத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணி 4 மாதங்களுக்கு மட்டுமே. பின்னர் திறமையில் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும். இப்பணிக்கு 3 இடங்கள் உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்க மற்றும் பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். MS Excel, Lower grade தட்டச்சு மற்றும் taxonomy பற்றி அறிவு தேவை.கல்வித்தகுதி:Data entry Operator பணிக்கு Botany/Zoology அல்லது அதற்கு...
பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.23,000/- விண்ணப்பங்கள் வரவேற்பு!!
பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது FLC Coordinator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.பேங்க் ஆப் பரோடா காலிப்பணியிடங்கள்:தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி...
ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Junior Project Fellows (JPFs) மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.01.2023-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ICFRE காலிப்பணியிடங்கள்:Junior Project Fellow – 7 பணியிடங்கள்Field Assistant – 1...
ஒரு நாளைக்கு இத்தனை முட்டைதான் சாப்பிடனுமா..? அதிகமானால் என்ன ஆகும்..?
முட்டை என்றாலே ஆரோக்கியமானது என பலருக்கும் தெரியும். ஆரோக்கியம் என்பதற்காக அதிகமாக சாப்பிடுவதும் ஆபத்து. அந்த ஆபத்து எந்த அளவில் இருக்கிறது என்பதுதான் பலருக்கும் குழப்பம். அதாவது ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட்டால் அதன் நன்மைகளைப் பெறலாம்..ஒருவேளை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. அதற்கான விடையை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.முட்டையில் வைட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக உள்ளது. அதோடு புரதச்சத்துக்கு முட்டைதான் சரியான உணவாக இருக்கும். உடல் எடையைக் குறைப்போருக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அதேசமயம் கட்டுமஸ்தான...
இதய நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை... வாய் விட்டுச் சிரித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!
வாழ்கையில் நிம்மதியாக இருந்தால்தான் சிரிக்க வேண்டுமா என்ன ? துன்பத்திலும் சிரித்தால் அதைவிடப் மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் இருக்க முடியுமா? ஆம், சிரியுங்கள் எந்த பிரச்னை வந்தாலும் உடனே அதை மகிழ்ச்சியானதாக மாற்றி சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கடந்து போங்கள். பிரச்னைகள் தானாக நிவர்த்தியாகிவிடும். இதனால் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவீர்கள்.ஸ்ட்ரெஸ் பஸ்டர் : நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கிறீர்களானால் உங்களுக்கு அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் அவசியம். ஏனெனில் நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கும்போது கார்டிசோல் (cortisol ) எனப்படும் அமிலம் சுரக்கிறது....
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் 211 காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்
சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் சுகாதார மையங்களில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 211பணிகாலியிடங்கள்கல்வித் தகுதிதொகுப்பூதியம்ஆய்வக நுட்புநர் பணி (Lab Technician)19-ஆய்வக நுட்புநர் படிப்பில் DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;- ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,000/- மருந்தாளுனர்4உயர்கல்வி தேர்ச்சி , மருந்தாளுனர் துறையில் பட்டயப்படிப்புஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.15,000/-செவிலியர் (Auxiliary Nurse...
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... 400க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நிரப்ப முடிவு
இல்லம் தேடி கல்வி திட் டத்தை தொய்வின்றி செயல்படுத்தும் விதமாக, அரசுப் பள்ளிகலில் 400க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் (பொறுப்பு) க. இளம்பகவத், அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களி லும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வட்டார அளவில் ஓர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக...
10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. நீங்களும் ட்ரோன் விமானியாக மாறலாம்... தாட்கோவின் செம திட்டம்
TAHDCO Drone Training Program: அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வேளான்துறைகளை நவீனப்படுத்த ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பூச்சி மருந்து தெளிப்பதில் ட்ரோன் பயன்பாட்டை இந்த நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.இந்நிலையில், வேளாண் துறையில் ட்ரான் பயன்பாடு தொடர்பான பயிற்சியை தாட்கோ நிறுவனம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சென்னை தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. ஆர்வமுள்ள பட்டியல்/பழங்குடியின மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள்/பெண்கள்/திருநங்கைகள்...
இந்த புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய தவறான பழக்க, வழக்கங்கள்.!
ஒவ்வொரு புத்தாண்டிலும் குறிப்பிட்ட உறுதிமொழிகளை செய்து கொண்டு, பின்னால் அதைச் செய்ய முடியவில்லை என்று கருதும் லட்சக்கணக்கான நபர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அந்த உறுதிமொழிகள் உங்கள் தனிப்பட்ட வாழ்வின் இலக்கு நோக்கியதாக இருக்கும் பட்சத்தில், அவற்றை தொடர்ந்து செயல்படுத்த முயல்வதும், கைவிடுவதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம்ஆனால், சில தருணங்களில் தனிநபர் குணாதிசயங்கள் தான் என்றாலும், அவை பிறர் மத்தியில் உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடியதாகவும், உங்கள் வளர்ச்சியை தடுக்கக் கூடியதாகவும் அமையும். அவை என்னவென்று உணர்ந்து கொண்டு தக்க தருணத்தில்...
ரஸ்க் சாப்பிடுவதும் ரிஸ்க்தான்... தினமும் ரஸ்க் சாப்பிடுவதால் வரும் பாதிப்புகளை விளக்கும் மருத்துவர்..
டீ அல்லது காபியுடன் ரஸ்க் குடிக்க பலர் விரும்புவார்கள். இன்னும் பலர் அதை அப்படியே சாப்பிடுகிறார்கள். இருப்பினும் சிலருக்கு ரஸ்க் ஆரோக்கியமான சிற்றுண்டியா? டீ காபியுடன் சாப்பிடலாமா? இது என்ன கூறுகளை உள்ளடக்கியது? இதை சாப்பிட்டால் என்ன நடக்கும்..? என்ற கேள்விகள் இருக்கும். அவர்களுக்காகவே இந்த கட்டுரைரஸ்க் உடல் நலத்திற்கு நல்லதல்ல...ஊட்டச்சத்து நிபுணர் குஷ்பூ ஜெயின் திப்ரேவாலா "ரஸ்க் சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, எண்ணெய்கள், பசையம் மற்றும் சோடா மாவு சேர்க்கைகளுடன் சமைக்கப்படுகிறது. இந்த உணவு கலவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என எச்சரிக்கிறார்.ரஸ்கின்...
தலைவலி முதல் சுகர் வரை... வெந்நீரில் பெருங்காயம் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?
பெருங்காயத்தை குழம்பில் ஒரு சிட்டிகை சேர்த்தாலும் அதன் மணம் சுண்டி இழுக்கும். அதன் அளவு குறைவாக இருந்தாலும் நன்மைகளை ஏராளம் அள்ளித்தரும். குறிப்பாக பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் நிறைவாக உள்ளன. அந்த வகையில் பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் அதன் இன்னும் பல மருத்துவ நன்மைகளை பெறலாம். பெருங்காயத்தை வெந்நீரில் ஒரு சிட்டிகை கலந்து குடிப்பதன் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணர் ப்ரீத்தி தியாகி விளக்குகிறார். அவை என்னென்ன பார்க்கலாம்.எடையை குறைக்கிறது : பெருங்காயம் கலந்த நீரானது வளர்ச்சிதை மற்றத்தை அதிகரிக்கிறது. இதனால்...
பிளாக் காபி உடல் எடையை குறைக்குமா? - ஆய்வு கூறுவது என்ன?
டீ பிரியர்களை போலவே ‘காபி’ பிரியர்களும் அதிகளவில் உள்ளனர். காலையில் எழுந்து சூடாக ஒரு காபியை குடிக்கவில்லை என்றால், அந்த நாளே அவர்களுக்கு போகாது. காபி குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியும். இந்த நிலையில் தொடர்ந்து பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என “ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்” அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளாக் காபி என்றால், காபி தூளுடன் வெறும் சூடு தண்ணீர் மட்டும் கலந்து மிதமான சூட்டில் குடிப்பதாகும். விருப்பப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.இந்த பிளாக் காபியை...
பாரதியார் பல்கலை கழகத்தில் பணி ..ரூ.25,000 மாத ஊதியம் – நேர்காணல் மட்டுமே!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பணியை பற்றிய விவரங்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.பல்கலைக்கழக பணி:தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் துரிதமாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. வேலைவாய்ப்பு மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அரசு பெருமிதம் அடைந்துள்ளது. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளுக்கும் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் கள ஒருங்கிணைப்பாளர்...