பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant post||கடைசி தேதி 27 அக்டோபர் | M.Sc தகுதி

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பெரியார்பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant post||கடைசி தேதி 27 அக்டோபர் | M.Sc தகுதி

பெரியார் பல்கலைக்கழகம் 01 Project Assistant பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான M.Sc பட்டதாரிகள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைனில் மற்றும் அஞ்சல் வழியாக அனுப்பப்படலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 27 அக்டோபர் 2025 ஆகும்.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து தங்களின் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

காலியிடங்கள் 

பதவி பெயர்காலியிடங்கள்
Project Assistant01

கல்வித் தகுதி

வயது வரம்பு

  • அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்

சம்பளம் 

  • ₹25,000/- (மாதம்)

விண்ணப்பக் கட்டணம்

  • இலவசம்

தேர்வு செயல்முறை 

  1. கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlisting

  2. அங்கீகாரம் பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்

  3. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை 

  1. முழுமையான Bio-data, தொலைபேசி எண் மற்றும் Email ID உடன் விண்ணப்பிக்கவும்.

  2. தொடர்புடைய சான்றிதழ்கள், மதிப்பெண் விவரங்கள், பதிப்புகள் மற்றும் முன்னாள் பணிய அனுபவத்தை இணைக்கவும்.

  3. விண்ணப்பத்தை Postal மற்றும் Email மூலம் அனுப்பவும்:

  4. விண்ணப்பம் 27 அக்டோபர் 2025 க்குள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்.

  5. விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு அதன் printout எடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
1379716

தீபாவளி பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பாக தீபாவளி பண்​டிகையை கொண்​டாடு​வது குறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் ஆண்​டு​தோறும் அறி​வுரை வழங்​கப்​பட்டு வருகிறது. அதன்​படி, நடப்​பாண்​டும் மாணவர்​கள் விபத்​தில்லா தீபாவளி பண்​டிகையை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடும் வகை​யில், பல்​வேறு அறி​வுரைகளை பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வழங்​கி​யுள்​ளார்.


அதன் விவரம் வரு​மாறு: தீபாவளி பண்​டிகை நாளில் மக்​கள் கவனக் குறை​வாக பட்​டாசு வெடிப்​ப​தால் தீ விபத்து ஏற்​படலாம். இது தவிர, உயிர்​சேதம், பொருள் சேதங்​கள் ஏற்பட வாய்ப்​புள்​ளது. மேலும், குழந்​தைகளுக்கு தீக்​கா​யங்​களும், சில நேரங்​களில் பார்வை இழப்​பும் ஏற்​படக் கூடும். இத்​தகைய நிகழ்​வு​களை தவிர்ப்​பதும், தடுப்​பதும் நமது கடமை​யாகும். எனவே, பள்ளி மாணவர்​களுக்கு தீபாவளி பண்​டிகையை பாது​காப்​பாக கொண்​டாட விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட வேண்​டும்.


அதன்​படி, பட்​டாசுகளை கொளுத்​தும் போது தளர்​வான ஆடைகள், எளி​தில் பற்​றக்​கூடிய ஆடைகளை அணி​யக் கூடாது. பட்​டாசு வெடிக்​கும் போது அருகே ஒரு வாளி தண்​ணீர் வைத்​துக் கொள்ள வேண்​டும். கையில் வைத்து பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது. அதே​போல், கூட்​ட​மான இடங்​கள், தெருக்​கள், சாலைகளில் வெடிக்க வேண்​டாம். பெற்​றோர் முன்பு பிள்​ளை​கள் பட்​டாசுகளை வெடிக்க வேண்​டும்.


விலங்​கு​களை துன்​புறுத்​தும் வகை​யில் பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது. வெடிக்​காத பட்​டாசுகளை பரிசோ​திப்​பதை தவிர்க்க வேண்​டும். மேலும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது என்​பது உட்பட பல்​வேறு அறி​வுரைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த தகவல்​களை பள்ளி மாணவர்​களுக்கு தெரி​வித்து ஆசிரியர்​கள் தொடர் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு - 13.10.25

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251014_093255

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 14.10.2025 முதல் 17.10.2025 வரை நடைபெறவுள்ளதால் , அன்றைய தினம் சட்டமன்ற பேரவை செயலகத்தில் கோரப்படும் தகவல்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏதுவாக தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் பணியாளர்கள் / ஆசிரியர்கள் / மாற்றுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு காலை 09.30 மணியளவில் காலதாமதமின்றி விடுப்பு ஏதும் அனுபவிக்காமல் வருகை புரிதல் வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamilKalvi (கல்வி) )  

Special TET - எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு,? தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


2_20250904_073638_0001

சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவது  தொடர்பான அறிவிக்கையை TRB விரைவில் வெளியிட உள்ளது. எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு,? தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?, எத்தனை மணி நேரம் தேர்வு? , தேர்வு paper-ல் நடக்குமா? அல்லது computer -ல் நடக்குமா? Syllabus என்ன? எப்போது எப்படி apply பண்ணுவது என்ற விபரத்தை மிக விரைவில் வெளியிட உள்ளது. மேலும் சிறப்பு TET நடத்த NCTE notification - ல் power to relax என மாநில அரசுகளுக்கு அதிகாரம்  வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamilKalvi (கல்வி) )  

மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ வழங்கப்படும் ₹75,000/-க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251013_221529


மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ வழங்கப்படும் ₹75,000/-க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Scholarship due to Death of Breadwinners.Pdf

👇👇👇👇

Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

UGC - NET டிச .31 முதல் UGC நெட் தேர்வு

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


IMG-20251013-WA0031

UGC-NET...டிச.31 முதல் UGC நெட் தேர்வு...

 

*நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிச.31 முதல் ஜன.7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும்...


*UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு...


*UGC நீட் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை http://ugcnet.nta.nic.in தெரிந்து கொள்ளலாம்...


தேசிய தேர்வு முகமை :-

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர்

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு  பயிற்சி வழங்குதல் தொடர்பாக..

IMG_20251013_183329_wm

 தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் , 2026 ஆம் ஆண்டில் ஜனவரி 2026 , ஜூலை 2026 , மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

2.எனவே , தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு ( Special TET ) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு மாவட்டந்தோறும் / வருவாய் வட்டம் / இணையவழியில் ( online ) மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ( DIETs ) அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

*பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு*


 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை.


 அறிவிக்கைகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


 2026 ஆம் ஆண்டில் ஜனவரி ஜூலை டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்

G.O.(Ms)No.231 - Special TET.pdf

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விதிகளில் திருத்தங்கள் : அரசாணை வெளியீடு

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


 
பணியின் பொழுது உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம்  தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய மாற்றம்

தமிழ்நாட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் (Compassionate Appointment) தொடர்பான விதிகளில், மாநில அரசு ஒரு முக்கிய மற்றும் மனிதாபிமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

கருணை என்பது ஒரு கடமை, பிச்சை அல்ல" என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

புதிய மாற்றங்கள் என்ன?

மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணிகள் (கருணை அடிப்படையில் நியமனம்) விதிகள், 2023-இல் பல முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருமணமான மகள் மற்றும் மருமகனுக்கும் வாய்ப்பு: இதுவே இந்த திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இதுவரை, திருமணமான மகள்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியற்றவர்களாக இருந்தனர். இனி, உயிரிழந்த அரசு ஊழியரின் திருமணமான மகளும், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன், பெற்றோரை சார்ந்தே வாழ்ந்து வந்தார் என்பதை நிரூபித்தால், அவரும் கருணை அடிப்படையில் வேலை கோரலாம். ஒருவேளை, திருமணமான மகள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், அவரது கணவர் (அரசு ஊழியரின் மருமகன்) கூட வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

வறுமையான சூழல்: முன்பு, இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு இருந்தாலோ அல்லது கணிசமான ஓய்வூதியம் கிடைத்தாலோ, அவர்கள் வறுமையில் இல்லை என கருதி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. புதிய விதிகளின்படி, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்கள் வறுமையான சூழலில் உள்ளதாகக் கருதப்படுவார்கள். இது, தகுதியான பல குடும்பங்கள் பயன்பெற வழிவகுக்கும்.

உறவினர்களின் பட்டியல்: புதிய விதிகளின்படி, இறந்த அரசு ஊழியரை சார்ந்த உறவினர்களின் தகுதி பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாகத் திருமணம் ஆன மனைவி அல்லது கணவர், மகன் அல்லது மகள், திருமணமாகாத, விவாகரத்தான அல்லது கணவரை இழந்த ஊழியர்களின் பெற்றோர், திருமணமாகாத ஊழியரின் சகோதரன் அல்லது சகோதரி.

விண்ணப்பத்திற்கான கால அவகாசம்: கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஊழியர் இறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் மனைவி/கணவர் அல்லது பெற்றோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மகன், மகள், சகோதரன் அல்லது சகோதரி 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாற்றத்திற்கான காரணம்

கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது வெறும் சலுகை அல்ல, அது அரசின் கடமை என்பதை சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்கள், அதிகாரிகளால் தேவையற்ற அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும், விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்களை தொடர்ந்து, அரசு இந்த மனிதாபிமான மாற்றங்களை செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த புதிய விதிகள், உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு உண்மையான நிதிப் பாதுகாப்பை வழங்கி, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

கருணை அடிப்படையிலான பணி நியமனம் - தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியீடு

👇👇👇 

PDF Download Here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

The District Collector informed that students who are interested in enrolling in one-year medical certificate courses can apply.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

👇👇👇 

PDF Download Here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை

Scholarship of up to Rs. 1000 for youth registered at the District Employment Office

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

👇👇👇 

PDF Download Here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற 200 ஆர்வலர்களுக்கு 6 மாதங்கள் முழு நேர கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற 200 ஆர்வலர்களுக்கு 6 மாதங்கள் முழு நேர கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

6 months of full-time free coaching classes for 200 aspirants to succeed in competitive exams - Tamil Nadu Government Press Release

PDF Download Here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )