தமிழ்நாடு அஞ்சல் அலுவலங்களில் 3,789 காலியிடங்கள் ... விண்ணப்பிப்பது எப்படி..?

 இந்தியாவில் உள்ள அரசுத் துறைகளில் முக்கியமான துறைகளில் ஒன்றான அஞ்சல் துறையில் பணி வாய்ப்பு பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாகும். அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இளைஞர்கள் வெகு நாட்களாகக் காத்து இருக்கின்றனர்.இந்நிலையில் அஞ்சல் துறையில் உள்ள கிராம் டக் சேவக்ஸ் (Gramin Dak Sevak) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பதாரருக்கான தகுதிகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட தகவல்களை...

பெண்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு ... சமூகநலத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ...

 சமூக நலத் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு தகுதியுடைய மதுரையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உசிலம்பட்டியில் உள்ள பாதிக்கப்பட்ட (சகி-ஒன் ஸ்டாப் சென்டர்) பெண்களுக்கான கூட்டுதல் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இரண்டு வழக்குப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதிய முறைகள் நிரப்பப்பட உள்ளன.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை பட்டம் படித்து முடித்தவராக இருக்க வேண்டும். வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட...

Baseline Assessment முதற்கட்ட மதிப்பீட்டு தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்வு - SPD செயல்முறைகள்!

 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கின்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யாத ஆசிரியர்கள் ஜூலை 15.072024 மற்றும் 16.07.2024 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் . அதன் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களால் முதற்கட்ட மதிப்பீடு தேர்வில் கலந்துக் கொள்ளாத உயர்கல்வி வழிகாட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக மதிப்பீடு தேர்வானது ( Phase - II Assessment ) ஜூலை 18.07.2024 மற்றும் 19.07.2024 ஆகிய தேதிகளில்...

How To File Income Tax Online (e-Filing) - Tamil

 Click here - How To File Income Tax Online (e-Filing) Step by Step 🔻🔻🔻Click here to join TNkalvinews whatsapp groupClick here to join TNPSC STUDY whatsapp groupClick here to join WhatsApp group for Daily employment n...

தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூடுதலாக 1 முதல் 3 பள்ளிகளுக்கு பொறுப்பு - Proceedings

 கிருஷ்ணகிரி மாவட்டம் , ஒரூர் கல்வி மாவட்டம் ( தொடக்கக்கல்வி ) , தனி ஒன்றியம் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2024-2025 ஆம் கல்வியாண்டு தகவல் மேலாண்மை முறையை இணையதள வழி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வு மூலம் தலைமையாசிரியர் மாறுதலில் சென்றுள்ளதால் கீழ்க்கண்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் காலி ஏற்பட்ட காரணத்தால் இப்பள்ளிகளுக்கு மாணவர் நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி கீழ்க்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப்...

SMC -திருத்தப்பட்ட SPD செயல்முறைகள்

  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில திட்ட இயக்குநரின் திருத்தப்பட்ட SMC செயல்முறை. பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம்Revised Proceedings - SMC Parents Meeting & Reconstitution Schedule-reg ProceedingsDownload here🔻🔻🔻Click here to join TNkalvinews whatsapp groupClick here to join TNPSC STUDY whatsapp groupClick here to join WhatsApp group for Daily employment n...

இராணிப்பேட்டை ஒருங்கிணைந்த சேவை மையம் Senior Counsellor, Case Worker வேலைவாய்ப்பு 2024

 அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 3. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இராணிப்பேட்டை ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 23.07.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். B.Sc,...

அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை முதல் விரிவாக்கம்:

 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்.15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள்...

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூல் 15 கடைசி நாள்!

 தகுதியான ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ( 2024 ) விண்ணப்பிக்க  ( ஜூல் 15 ) கடைசி நாளாகும். இதற்கு nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆசிரியர்கள் தங்களது சுய பரிந்துரைகளை அனுப்பி விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தேர்வாகும் 50 ஆசிரியர்களுக்கு , செப் .5 ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கி கெளரவிப்பது குறிப்பிடத்தக்கது.🔻🔻🔻Click here to join TNkalvinews whatsapp groupClick here to join TNPSC STUDY whatsapp groupClick here to join WhatsApp...

'நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு - ஏராளமானோர் பங்கேற்பு

 மத்திய அரசு பணிகளில் விண்ணப்பித்தவர்கள் பயிற்சி வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி 11 மணிக்கு நிறைவடைந்தது.'நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில்,...