தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2025, ரூ.45,000 வரை சம்பளம் – 12 காலியிடங்கள்!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2025

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் 12 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு இல்லாமல், நேரடி நியமனம் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட விவரங்கள்

  • உதவி எண் நிர்வாகி (Help Line Administrator): 1 இடம் – ₹45,000
  • ஐடி சூப்ரவைசர் (IT Supervisor): 1 இடம் – ₹33,000
  • கால் ஆபரேட்டர் (Call Operator): 10 இடங்கள் – ₹17,500

மொத்த காலியிடங்கள்: 12

தகுதி விவரங்கள்

  • Help Line Administrator: சட்டம் / சமூகப் பணி / சமூகவியல் / சமூக அறிவியல் / உளவியல் முதுகலைப் பட்டம் + குழந்தைகள் தொடர்பான 5 ஆண்டு அனுபவம்.
  • IT Supervisor: கணினி அறிவியல்/IT பட்டம் அல்லது டிப்ளமோ + 3 ஆண்டு அனுபவம் (Data Management, Documentation, Video Conference).
  • Call Operator: தமிழ்/ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். தொலைபேசி/வெப் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

    வயது வரம்பு

    • பொதுப் பிரிவு: அதிகபட்சம் 42 வயது
    • குழந்தை உதவி எண் / அவசர உதவி எண் பணியனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 10 ஆண்டு தளர்வு

      விண்ணப்பிக்கும் முறை

      1. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய 👉
      2. தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து தபால்/நேரில்/இமெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

      📮 முகவரி:
      குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம்,
      எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
      கெல்லிஸ், சென்னை – 600 010.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment