நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய நல்ல திட்டங்களை தீட்ட முடியும். இதுபோன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மூளையின் திறன் நன்கு மேம்படும் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள். மனதைக்...
Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்
உங்கள் நினைவாற்றல் நன்றாக இருந்தால் தான், உங்கள் மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். இந்த கட்டுரையில் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உணவு நிபுணர் ரஞ்சனா சிங் பரிந்துரைக்கும் உணவுகளை பார்க்கலாம்.உங்கள் நினைவாற்றல் நன்றாக இருந்தால், உங்கள் மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். இந்த கட்டுரையில் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உணவு நிபுணர் ரஞ்சனா சிங் பரிந்துரைக்கும் உணவுகளை பார்க்கலாம் சிலருக்கு ஞாபக சக்தி மிக குறைவாக இருக்கும், அவர்கள்...
பணத்தை விரைவாக சேமிக்க - ‘30 நாள் விதி’ இதைப் பின்பற்றவும்
எதைப் பார்த்தாலும் உடனே வாங்கி விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், சம்பாத்தியத்தை சரியான இடங்களில் ஒதுக்க முடியாமல் திணறுபவர்களுக்கும் ‘30 நாள் விதி’ ஏற்றதாக இருக்கும்.கை மீறும் செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் முறைதான் ‘30 நாள் விதி’. இந்த விதியை செயல்படுத்துவது எளிதானது. இதைத் தொடர்ந்து பின்பற்றும்போது, சேமிப்பை எளிதாக உயர்த்த முடியும். பெரும்பாலானவர்கள் ஆன்-லைன் விற்பனை மையங்கள் வழங்கும் சலுகைகளால்...
Hypertension: உயர் ரத்த அழுத்தத்திற்கு தீர்வாகும் ‘5’ சூப்பர் உணவுகள்!
உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent killer ) நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மிக அதிக அளவை எட்டும் போது, ஒரு நபருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. வாழ்க்கை முறை காரணமாக ஒதுவாக பலருக்கு உள்ள நோய்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent...
வீட்டிலேயே வளர்க்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள் !!
இந்த தலைப்பே சுவாரஸ்யமான தலைப்புங்க. இதுவரை எந்த ஒரு மூலிகை வேண்டுமென்றாலும் நீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கயாவது தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் அழகான வீட்டிலேயே பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை உங்கள் வீட்டிலேயே வளர்த்து பயன் பெறலாம்.இதன் மூலம் நான் பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான மூலிகை செடிகளை எப்படி உங்கள் வீட்டில் வளர்த்து பாரமரிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.இந்த மூலிகை...
சளி, இருமல், உடல் வலி இருந்தாலே பரிசோதனை : புதிய நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில தற்போதுவரை உலகம் முழுவதும் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்க 30 கோடியை கடந்துள்ள நிலையில், பல நாடுகளி்ல் கொரோனா தொற்றின் 4-வது மற்றும் 5-வது அலை பரவி வருகிறது.இந்நிலையில்,...
ஒமிக்ரானின் ஆபத்தான ஐந்து அறிகுறிகள் - Omicron symptoms
நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.Omicron symptoms: நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு மாதத்திற்குள், கொரோனாவின் புதிய மாறுபாடான, ஒமிக்ரான், உலகம் முழுவதையும் மூழ்கடித்தது. முன்பு...
இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி பதிவு செய்வது எப்படி? Covisheild Or Covaxin ?
மத்திய அரசின் அறிவிப்பின்படி இந்தியாவில் மக்களுக்கு 10.01.2022 பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படது.மத்திய அரசின் அறிவிப்புப்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் தகுதியான மக்களுக்கு ஜனவரி-10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இவை முதற்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்னிலை பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட இருக்கிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்...
ஒமைக்ரான் வைரஸ் பிஏ.1 பிஏ.2 பிஏ.3 என 3 வகையாக மாறுகிறது- மருத்துவ நிபுணர்கள் தகவல்
ஒமைக்ரான் மற்றும் அதன் 3 வகையான மாற்றங்கள் டெல்டாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுகிறது. இனி வரும் காலங்களில் ஒமைக்ரானின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் (பி.1.1.529) கடந்த மாதம் 2-ந் தேதி இந்தியாவுக்கு பரவியது.கர்நாடக மாநிலத்தில் டாக்டர் உள்பட 2 பேருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்பட...
5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் மற்ற நிறுவன வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது.கடந்த ஆண்டு இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வி மற்றும் ஜியோ தங்களின் பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தின. அனைத்து சலுகை கட்டணங்களும் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன. இதன்காரணமாக பலர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற துவங்கினர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை விளம்பர...
தினமும் ரூ8 முதலீடு… ரூ17 லட்சம் ரிட்டன்; எல்ஐசியின் சூப்பர் பாலிசி
இந்த திட்டம் 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களுடன் உங்களுக்கு கிடைக்கிறது.இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC),காப்பீடு உள்பட ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில் குறைந்த எண்ணிக்கையிலான பிரீமியங்கள் முதிர்வு காலத்திற்குப் பிறகு பெரிய வருமானத்திற்கு வழிவகுக்கும். உங்கள் ஓய்வு மற்றும் முதுமைக்கு நீங்கள் சிறிது பணத்தை சேமிக்க விரும்பினால், எல்ஐசி பாலிசிகள்...
அதிவேகமெடுத்த ஓமைக்ரான்… குழந்தைகளுக்கு முதலில் செய்ய வேண்டியவை குறித்த கைட்லைன்
இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு தற்போது சமீபத்தில் பரவிவரும் ஓமைக்ரான் நோயானது தமிழகத்திலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. குழந்தைகள் மத்தியிலும் ஒமைக்ரான் எளிதில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் பெற்றோர்கள் முன்பை விட கூடுதல் கவனம்...