டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: ரூ. 1 லட்சம் வரை மாதச் சம்பளம்

 தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய  இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையயம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குறிய கடைசி நாள் 26.05.2023 ஆகும்.காலியிடங்கள் எண்ணிக்கை: 31வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும்,...

தொழில் தொடங்க திட்டமிடுகிறீர்களா? அரசின் இந்த செய்தி உங்களுக்குத் தான்

 தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு  (GST and E-way Billing (Advance) குறித்து இணையவழி பயிற்சி வழங்க உள்ளது.இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு , அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும். இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.03.05.2023 தேதி முதல் 05.05.2023-ம் தேதி வரை  3 நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா... ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!

 குழந்தை பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை கொடுத்து பசியாற்ற வேண்டும் என்பது பற்றி அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் . உணவில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை என்றால், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமில்லை. குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன...

பிரிட்ஜ் தண்ணீருக்கு NO சொல்லுங்க..! பானை தண்ணீரின் நன்மைகள் இதோ..!

 இந்த ஆண்டு வழக்கத்தை விட எல்லா பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலை 10 மணிக்கெல்லாம் வெளியிலின் கடுமை அதிகரித்து மாலை 5 மணி வரை நீடிக்கிறது. சூரிய கதிர்கள் வெளியில் செல்வோரை குத்துகின்றன. இந்த நேரத்தில் அனைவரும் தற்காத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் சத்தை தக்க வைக்க அவரவர் உடலுக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீரை பருக வேண்டும். அதேநேரத்தில் சூட்டை தணிக்க பலரும் பிரிட்ஜ் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்....

இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை... சர்க்கரைநோய் வருமா?

 மருத்துவர் சஃபிஉங்களுடைய வயது என்ன என்று நீங்கள் குறிப்பிடவில்லை. வயதைக் குறிப்பிட்டிருந்தால் உங்கள் கேள்விக்கான பதிலை இன்னும் விரிவாகச் சொல்ல முடியும். சர்க்கரையும், இனிப்புகளும் அதிகம் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது இதை இன்சுலின் எதிர்நிலை என்று சொல்வோம்.நம் உடலானது நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை மற்றும் உணவுகளுக்குத் தேவையான இன்சுலினை சுரக்காமல் எதிர்நிலை ஏற்படும் வாய்ப்பையே இன்சுலின்...

ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ எடை குறைவது சாத்தியமா... அது சரியானதா?

 ஒரு மாதத்தில் எத்தனை கிலோ வரை எடை குறைப்பது நார்மல்? சிலர் 5 கிலோ, 10 கிலோ குறைப்பதாகச் சொல்கிறார்களே...அது ஆரோக்கியமானதா? அது சாத்தியமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்ஷீபா தேவராஜ்ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு கிலோவில் இருந்து அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை குறைவது நார்மலானது. அதைத் தாண்டுவது நல்லதல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ குறைவதெல்லாம் ஆரோக்கியக்கேடான விஷயம்தான்.அப்படி ஒருவர் அதீதமாக எடை குறைகிறார் என்றால் அவர் மிகக் குறைந்த அளவே சாப்பிடுகிறார் அல்லது எந்தவிதச் சத்துகளும்...

கல்லீரலை மெல்ல கொல்லும் ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க!

 கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே. உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பி த்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல். எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.வாழ்க்கை முறை மோசமாக...

கோடையை குளிர்ச்சியாக்க சூப்பரான லைப்ஸ்டைல் இதோ..! 5 எளிய வழிகள்

 கோடைக்காலம் என்பது மாற்றத்தையும் புத்துணர்ச்சியையும் ஊக்குவிக்கும் பருவமாகும். இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான சிறந்த நேரமாகும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கவும், உங்கள் வாழ்க்கைமுறையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் அன்றாட வழக்கத்தில் எளிமையான ஆனால் பயனுள்ள வாழ்க்கை மாற்றங்களை சேர்ப்பதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம். ஆரோக்கியமான உணவை உண்பது முதல் சுறுசுறுப்பாக இருப்பது வரை, கோடையில் உங்கள் வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச்...

வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..!

 தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதில் புரதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது. மறுபுறம், இது நன்மை தரும் பாக்டீரியாவால் புளிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மையளிக்கிறது. எனவேதான் தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு 100 கிராம் தயிரில் 3.5 கிராம் புரதம் உள்ளது. இது தவிர பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன.இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும், தயிர் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா..?...

ஜில் ஜில் கூல் கூல்.. கேரளாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 5 சுற்றுலா தலங்கள்!

 கோடைகாலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க கேரளா பக்கம் ட்ரிப் அடிக்கும் மக்கள் சூட்டை குறைத்துக்கொள்ளவும், குளுகுளு யை அனுபவிக்கவும் ஏற்ற கேரளாவின் பிரபல உப்பங்கழி முதல் துறைமுகம் வரையான  5  சிறந்த இடங்களை பற்றி தான் இந்தத் செய்தித் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.குமரகத்தின் உப்பங்கழி:கேரள நிலத்தின் பிரபலமான குமரகத்தின் பிரமிக்க வைக்கும் காயல்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளின் அற்புதமான கலவையாகும். தென்னை மரங்களால் சூழப்பட்ட இந்த நீர்வழியாக நீங்கள் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணிக்கலாம். போட் ஹவுஸ் அனுபவத்திற்கும் சரியான...

Dust Allergy | தூசி ஒவ்வமையிலிருந்து மூக்கை பாதுகாக்க உதவும் சில ஆயுர்வேத டிப்ஸ்..!

 நுரையீரல் வறண்டு போகாமல், நாம் சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் சேர்க்கும் வேலையை மூக்கு செய்கிறது. மூக்கின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.மூக்கு என்பது நமது தலையில் நுழையக்கூடிய ஒரு நுழைவாயிலாக கருதப்படுகிறது. மூக்கில் ஏற்படும் எந்த ஒரு அடைப்பு அல்லது நோயானது நேரடியாக நம் தலையை பாதிக்கக்கூடும். மூக்கு என்பது புலன் உறுப்பு என்ற அங்கீகாரத்தை தாண்டி, இது சுவாசத்திற்கான ஒரு முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது....

கோடை காலத்தில் அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!

 வெயிலில் அலைந்து திருந்து வீட்டிற்கு வருபவர்கள் உடனே நமது வீட்டு 'ஃப்ரிட்ஜில்' உள்ள குளு-குளு நீரை எடுத்து பருகுவார்கள். இது சமயங்களில் ஆபத்தை உண்டாக்கலாம் என்றும், குடல் அழுகல் ஏற்படும் அபாயமே உள்ளதாகவும் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோடைகாலத்தில் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிடம் கேள்வியெழுப்பினோம்.அதற்கு பதிலளித்த அவர், கோவையில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக...

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க இதை மட்டும் செய்தாலே போதும்!

 நம்மில் பலரும் ஓய்வு இல்லாத வாழ்க்கையை வாழ்கிறோம். சரியாக ஆய்வு எடுக்காமல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல், கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு வேலை வேலை என சம்பாத்தியத்தில் பின் ஓடுகிறோம். நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பலர் உடல்நலம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?... தற்போது நீரழிவு, இதய நோய், சிறுநீரக தோற்று ஆகியவை இளைஞர்களை அதிகமாக பாதிக்கும் நோய்களாக இருக்கிறது. நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகள் தான் நமது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?.சோர்வு, தூக்கமின்மை, அரிப்பு, முகம் அல்லது கால்களின் வீக்கம்,...

உஷார்.. தர்பூசணியில் இப்படியும் நடக்குது கலப்படம்.. பார்த்து வாங்குவது எப்படி?

 கோடை காலத்தில் அதிகம் உண்ணப்படும் பழங்களில் ஒன்றாக தர்பூசணி உள்ளது. கோடை வெயிலில் இருந்து உடலை நீரேற்றமாக வைக்கவும், உடல் சூட்டை தணிக்க என ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுள்ளது தர்பூசணி. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. கோடைக்காலத்தில் இது அதிகளவில் விற்பனையாவதால் இதிலும் கூட கடப்படம் செய்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?. கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.சிவப்பான தர்பூசணி ஏன் ஆபத்தானது? : சிட்டிகிரீனின் கூற்றுப்படி, விற்பனையாளர்கள் பழுக்காத...

வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..!

 தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதில் புரதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது. மறுபுறம், இது நன்மை தரும் பாக்டீரியாவால் புளிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மையளிக்கிறது. எனவேதான் தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு 100 கிராம் தயிரில் 3.5 கிராம் புரதம் உள்ளது. இது தவிர பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன.இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும், தயிர் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா..?...