உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானம் என்றால் அது டீ தான். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். இருப்பினும், டீ (தேநீர்) உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாகும். டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உட்பட பல நன்மைகள் அடங்கும்....
தினசரி உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தாலே உயர் இரத்த அழுத்தம் , இதய நோய்களை தவிர்க்கலாம் - ஆய்வு
உப்பு அதாவது சோடியம் குளோரைடு நமது உணவின் இன்றியமையாத அங்கமாகும். உப்பு நம் உடலில் திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தசைகளை தளர்த்துகிறது மற்றும் நரம்பு தூண்டுதல்களை பராமரிக்கிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு அவசியம் தேவை. அதேசமயம் அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்களால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதை எப்படி தவிர்க்கலாம்...
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த 7 உணவுகளை தொடவே கூடாதாம்...
இன்றைய அதிவேக உலகில் பலர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த நாளங்களில் இரத்தத்தின் இயல்பான வேகமானது அசாதாரணமான அளவில் அதிகரிக்கும் ஒரு நிலை ஆகும். இதன் விளைவாக, உங்கள் இரத்த நாளங்களின் சுவர்கள் பலவீனமடைந்து, உங்கள் இதயம் வழக்கமான விகிதத்தை விட அதிகமாக ’பம்ப்’ செய்யத் தொடங்குகிறது. இந்த வேகமான ’பம்பிங்’ உங்கள் இதயத்தை அதிகமாக உழைக்க வைப்பதால் மாரடைப்பு மற்றும் பிற மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.எலுமிச்சை, ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களின் உதவியுடன் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்...
Internship Programme 2022 at MANAGE, Hyderabad
Internship Programme 2022 at MANAGE, HyderabadClick here to join Whatsapp group for Agri Upda...
Walk in Interview -Junior Research Fellow at TNAU, CBE
Junior Research Fellow at TNAU, CBEName of the Post : Junior Research FellowNumber of Post: 3 (three)Qualification: B.Sc. (Horti. / Agri.) / B.Tech. (Horti.)Name of the Employer : The Dean (Horticulture), Horticultural College and Research Institute, TNAU, CoimbatorePlace of Posting: -Pay (Rs.):Rs.20,000/- P.M.Name of the Scheme/Project: ICAR-All India Network Research Project on Onion and Garlic Department of Vegetable Science, HC & RI, TNAU, Coimbatore. & ICAR-Revolving Fund scheme – Seed Production...
Senior Research Fellow, Technical Assistant, at TNAU, Coimbatore -Walk in Interview
Senior Research Fellow at TNAU, CBEName of the Post : Senior Research FellowNumber of Post: 1 (one)Qualification: Minimum M.Sc. (Agri.) in Plant Breeding Bachelor degree from SAUsName of the Employer : The Dean Agricultural College and Research Institute, KillikulamPlace of Posting: Pay (Rs.):With NET :Rs. 31,000/- P.M. / Without NET -Rs. 25,000/- P.M.Name of the Scheme/Project: Infusion...
உங்க தேநீரை ஆரோக்கியமானதாக மாற்ற இந்த பொருட்களில் ஒன்றை அதில் சேர்த்தால் போதுமாம்...!
மழை வரும்போதெல்லாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேநீர்தான். இந்த காம்பினேஷனை ஒருபோதும் அடித்துக்கொள்ள முடியாது.மழை இல்லாவிட்டாலும் அனைவரின் வாழ்க்கையிலும் தேநீர் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. மழைக்காலம் வரும் போதெல்லாம் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உடன் அழைத்து வருகிறது.மழைக்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, உங்கள் வழக்கமான தேநீரில் சில மாற்றங்களைச் செய்வதே ஆகும், இது தேநீரை...
சாமானியர்களுக்கு உதவும் சீட்டு எனும் சேமிப்பு
இந்தியாவில், அதுவும் தென்னிந்தியாவில் தோன்றிய சிறப்பான நிதி சேமிப்பு திட்டம் தான் சிட்பண்ட்ஸ். இந்த அமைப்பு பண்டமாற்றுக் காலத்திலிருந்து இயங்கிக் கொண்டிருப்பது என்பது வியப்புக்குரியது. இத்தகைய சேமிப்பு திட்டத்தை பற்றி சிட் பண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலாளர் சிற்றரசு கூறியதாவது. பண்டமாற்று காலத்திலேயே சேமிப்புக்காகவும் சிலரின் அவசர தேவைக்கு உதவுவதற்காகவும் இந்த அமைப்பு வழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. நாணயம் பணம் புழக்கத்திற்கு...
சுகர் ஜிவ்வென ஏறுகிறதா? சாப்பிட்ட பிறகு 2 நிமிடம் இதைப் பண்ணுங்க!
நம் தினசரி பிஸியான வாழ்க்கையில் இப்போதெல்லாம் சாப்பிடுவதே ஒரு பெரிய வேலையாக மாறிவிட்டது. நம் முன்னோர்கள் எவ்வளவு வேலை இருந்தாலும், தவறாமல் உணவருந்திய பிறகுதான், மற்ற வேலைகளை பார்ப்பார்கள். ஆனால், இன்று நாம், மற்ற வேலைகளை பார்த்துவிட்டு, நேரம் கிடைத்தால் தான் சாப்பிடுகிறோம்.ஒருநாளில் உங்கள் ஆரோக்கியத்துக்காக அவசியம் சில நிமிடங்களை நீங்கள் ஒதுக்க வேண்டும். இங்கு ஒரு ஆய்வு, உங்கள் உணவுக்குப் பிறகு சிறிது நடக்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி செய்வதால், டைப் 2 நீரிழிவு நோய் வராமல் நீங்கள் தடுக்கலாம்.உணவு உண்ட உடனேயே சோம்பேறித்தனமாக இருப்பது...
உட்கார்ந்து எழுந்தாலே இடுப்பு கடுமையாக வலிக்கிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்...
சிலர் உட்கார்ந்து எழுந்தாலே இடுப்பை பிடித்துக்கொண்டே எழுவார்கள். காரணம் இடுப்பில் அவ்வளவு வலி இருக்கும். ஆனால் இதை பலரும் சாதாரணமாக கடந்துவிடுவார்கள். உண்மை என்னவெனில் இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது நிற்கும்போதோ இடுப்பு வலி ஏற்படுவது இயல்பானது அல்ல. இது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தொடர்ச்சியாக வேலை செய்வது அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது மோசமான தோரணை இடுப்பு வலியை அதிகரிக்கிறது.சில நேரங்களில்...
ஓய்வுபெற்ற கோடீஸ்வரர்களிடமிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள்.!
நீங்கள் கோடீஸ்வரராக விரும்புகிறீர்களா.? அதிக பணத்தில் வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புகிறீர்களா.? ஆடம்பர மற்றும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசையா.? இந்த கேள்விகளுக்கு மாற்று கருத்து இல்லாமல் ஆம் என்ற பதில் தான் பெரும்பாலும் வரும்.ஆனால் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் பலர், தங்கள் வாழ்வில் மற்ற எல்லா விஷயங்களுக்கும் பணத்தை ஆடம்பரமாகச் செலவழிப்பதை விட, அதை பாதுகாப்பது மற்றும் சேமிப்பதன் மதிப்பை அறிவார்கள். நீங்கள் நினைப்பது...
குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட என்ன காரணம்..? எப்படி எடையை குறைக்கலாம்..?
உடல் பருமன் என்பது எளிதாக கடந்து செல்ல கூடிய ஒன்று அல்ல, தீவிரமாக எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் காலப்போக்கில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நவீன வாழ்க்கை முறை காரணமாக பல குழந்தைகள் இன்று உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.இவர்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கும் பல நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உடல்பருமனால் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு தகுந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை கற்று கொடுப்பது உடல் பருமனை குறைக்க நல்ல...
மழை நீரை குடிப்பதும் ஆரோக்கியமற்றதா..? ஆபத்து என எச்சரிக்கும் ஆய்வு..
இயற்கையின் கொடையான மழைநீரை முறையாக சேமித்து வைக்காமல், ‘விண்ணின் மழைநீர் மண்ணின் உயிர் நீர்’ என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். போதாக்குறைக்கு உலகம் முழுவதும் மாறிவரும் காலநிலை மாற்றத்தால், உயர்ந்து வரும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்ககூடும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது. பனிப்பாறைகள் உருகுவது, கடல் சீற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை, காற்றில் பசுமை வாயுக்கள் கலப்பு உயருவது, புற ஊதாக்கதிர்...
சமீப ஆண்டுகளாக குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோய் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்.!
நீரிழிவு நோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் நீரிழிவு நோய் அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவிற்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு குழந்தைகள் இரையாகி வருகின்றனர்.கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளில் டைப் 2 நீரிழிவு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் பாதிக்கப்பட்டு வரும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையால், இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக ஏற்கனவே கருதப்பட்டுவரும்...
ஹார்ட் அட்டாக் வருவதற்கான முக்கிய காரணங்கள் - ஆய்வில் வெளியான தகவல்..!

ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனையாகும். உலக அளவில் மிக அதிகப்படியான மரணங்கள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஸ்டிரோக் ஏற்படும்போது தோள்கள் பலவீனம் அடைவது, முகம் இழுப்பது மற்றும் பேச்சு குளறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது நெஞ்சுப் பகுதியில் வலி, உடலின் மேல் பகுதியில் வலி, மூச்சுத்திணறல் மற்றும் குளிர்ச்சியான வியர்வை, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள்...