கனமழை காரணமாக இன்று ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
💦 நாமக்கல் (பள்ளிகள்)
💦 பெரம்பலூர் (பள்ளிகள்)
💦திருச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
💦சேலம் (பள்ளிகள்)
💦புதுக்கோட்டை (பள்ளிகள்)
💦காஞ்சிபுரம்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
💦சிவகங்கை (பள்ளிகள் மட்டும் )
💦இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
💦 திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
💦 சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும்..)
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
0 Comments:
Post a Comment