கனமழை - 22.10.2025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

 கனமழை காரணமாக இன்று ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :


💦  நாமக்கல்  (பள்ளிகள்) 

💦  பெரம்பலூர்  (பள்ளிகள்) 

 💦திருச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

💦சேலம் (பள்ளிகள்) 

 💦புதுக்கோட்டை (பள்ளிகள்) 

 💦காஞ்சிபுரம்(பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

 💦சிவகங்கை (பள்ளிகள் மட்டும் ) 

 💦இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


💦 திருவள்ளூர்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

💦 திருவாரூர்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

💦 மயிலாடுதுறை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

💦 கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

💦 தஞ்சாவூர்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

💦 செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

💦 கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

💦 சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும்..)


கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

0 Comments:

Post a Comment